வியாழன், 20 பிப்ரவரி, 2014
ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் விடுதலை: இடைக்கால தடை 3 பேருக்கா? 7 பேருக்கா?
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தொடர்பாக, மத்திய அரசின் மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
Labels:
இந்தியா,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
தமிழகத்தில் வருகுது அம்மா தியேட்டர்! விஜய், வடிவேலு, கருணாநிதி பேரன்கள் படங்களுக்கு தடை?
தமிழகத்தில் இனி எல்லாம் அம்மா மயம்தான். கட்சியில் அம்மா பேரவையில் தொடங்கியது, இன்று தமிழக அரசுத் துறை திட்டங்கள் அனைத்திற்கும் அம்மா பெயர் சூட்டப்படும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில், தங்கள் விசுவாசத்தை ஜெயலலிதாவிடம் காட்டவும், மக்களைக் கவரவும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள். மேயர்கள் என பலரும் களத்தில் குதித்துள்ளனர்.
Labels:
சினிமா
ராஜிவ் வழக்கு: 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை!
டெல்லி: ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பினும் இதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
Labels:
இந்தியா,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






