புதன், 26 மார்ச், 2014

சிக்கனமான முறையில் உங்கள் மனைவியை சந்தோஷப்படுத்துவதற்கான வழிகள்!!!

ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் திருமணமான பின்பு அவர்களின் கணவனின் அல்லது மனைவியின் அன்பை தான் அதிகமாக எதிர்பார்பார்கள். இருவரிடையே நிலவி வரும் உறவை வலுப்படுத்த கூடிய செயல்களை ஒவ்வொரு கணவனும் மனைவியும் கட்டாயம் செய்ய வேண்டும். இதனை வெளிபடுத்த சிறு சிறு பரிசுகளை பரிமாறிக்கொள்ளலாம். மேலும், உங்கள் கணவருக்கோ அல்லது உங்கள் மனைவிக்கோ விருப்பமானது என்ன என்பதை தெரிந்து கொள்ளுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
சில சமயங்களில் வெறும் அன்பை மட்டும் செலுத்தி உங்கள் மனைவியை சந்தோஷப்படுத்த முடியாது. அதற்காக அதிகமாக செலவழிக்கவும் வேண்டாம். வீட்டின் தலைவியான உங்கள் மனைவியை அடிக்கடி சந்தோஷப்படுத்த வேண்டும். நீங்கள் இல்லாதபோது உங்களின் சார்பாக எல்லாவற்றையும் கவனித்து கொள்ளுகின்றனர். மேலும் நீங்கள் வேலை விட்டு வீடு திரும்புகின்றபோது உங்களை வீட்டின் சூழ்நிலைக்கு கொண்டுவருகின்றனர். எவ்வளவு சிறிதாக சந்தோஷப்படுத்தினாலும் அதனை அன்புடனும் விருப்பமுடனும் செய்தால் அது பன்மடன்காகிவிடும்.

கணவன் மனைவிக்குள் சண்டைகள் வருவதற்கான காரணங்கள்!!!

திருமணமான தம்பதியர்கள் எவ்வளவு தான் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தாலும், அவர்களுக்குள் ஒருசில சண்டைகள் அன்றாடம் வரத் தான் செய்கிறது. இதற்காக அவர்களுக்குள் காதலே இல்லை என்று அர்த்தமில்லை. நாள் முழுவதும் அன்பாக நடந்தால் தான் வாழ்க்கை சந்தோஷமாக உள்ளது என்று அர்த்தமில்லை. சிறுசிறு சண்டைகளும் இருந்தால் தான், வாழ்க்கையானது சுவாரஸ்யமாக செல்லும்.

இளம் பெண்கள் தவறாமல் எடுக்க வேண்டிய 6 பரிசோதனைகள்!!!

நமது வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்ட நோய்கள் இந்த காலத்தில் வருவதை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளோம். மேலும், இந்த நோய்கள் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டும் பாதிப்பதில்லை.
இளம் பெண்களும் கூட இந்த நோய்களுக்கு பலியாகும் நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிவதும், பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்வதும் தான் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளச் செய்ய வேண்டிய முதன்மையான விஷயங்களாக உள்ளன.
இந்த கட்டுரையில் 18 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகளைப் பற்றி கொடுத்துள்ளோம்.

Malaysia plane: 10 questions that are still unresolved

As the search for missing Malaysia Airlines flight MH370 continues in the southern Indian Ocean, some key questions remain unanswered.

Here are 10 questions about what happened to the Boeing 777 that disappeared after leaving Kuala Lumpur bound for Beijing on 8 March, with 239 people on board.

1. Why did the plane make a sharp left turn?

இந்துவாக வசித்து வந்த இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி

பாட்னா, மும்பை, வாரனாசி மற்றும் ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி தெஹ்சீன் அக்தர் கைது செய்யப்பட்டான். அவன் ராஞ்சியில் நெற்றியில் திலகமிட்டு இந்து போன்று வசித்து வந்தது தெரிய வந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடக்கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து போலீசார் தீவிரவாதிகளை தேடிப் பிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மீண்டும் தலைதூக்கும் எல்.ரீ.ரீ.ஈ தீவிரவாதம்


வடபகுதி சூழலை அவதானிக்கும் போது மீண்டும் இலங்கையில் ஓர் அசாதாரன சூழல் ஏற்பட்டுவிடுமோ என அச்சம் கொள்ளும் வகையில் எதிர்பாராத நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. வடபகுதியிலிருந்து இராணுவத்தினரை அகற்றவேண்டும் என அடுத்தடுத்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கும் இவ்வேளை, புலிகளின் காலப்பகுதியில் பயன்படுத்திய சேதத்தை ஏற்படுத்தும் பல்வேறுவகையான ஆயுதங்கள் நிலத்திற்குக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.எனவே அவ்வகையான ஆயுதங்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் கருவிகள் அரசசார்பற்ற நிறுவனங்களிடம் இருந்தன. இக்கருவிகள் புனர்வாழ்வு பெறாத முன்னாள் புலிகளியக்க உறுப்பினர்களினால் களவாடப்பட்டமை பதற்றத்தை தோற்று வித்துள்ளது.

கடத்திச் சென்றார்... கடலில் மூழ்கடித்தார்?

மாயமான மலேசிய விமானம்... பைலட்டின் திகில் பின்னணி

மலேசிய விமானம் காணாமல் போய் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இதுவரை அந்த விமானம் பற்றி முழுமையான எந்த விவரங்களும் வந்தபாடில்லை. இந்தியப் பெருங்கடலில் அந்த விமானத்தின் உதிரி பாகம் ஒன்று தென்படுவதாக 19-ம் தேதி ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அடுத்தடுத்து அதிர்வுகள் கிடைத்தபடி இருக்கின்றன!

விமான விவகாரம்: மலேசியா எதையோ மறைக்கிறதா?

கோலாலம்பூர்: மாயமாகி 2 வாரங்களுக்கு பிறகு தெற்கு இந்திய பெருங்கடலில் மூழ்கிவிட்டதாக கூறப்படும் விமானம் விவகாரத்தில் மலேசிய அரசு எதையோ மறைக்கிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல