ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் திருமணமான பின்பு அவர்களின் கணவனின் அல்லது மனைவியின் அன்பை தான் அதிகமாக எதிர்பார்பார்கள். இருவரிடையே நிலவி வரும் உறவை வலுப்படுத்த கூடிய செயல்களை ஒவ்வொரு கணவனும் மனைவியும் கட்டாயம் செய்ய வேண்டும். இதனை வெளிபடுத்த சிறு சிறு பரிசுகளை பரிமாறிக்கொள்ளலாம். மேலும், உங்கள் கணவருக்கோ அல்லது உங்கள் மனைவிக்கோ விருப்பமானது என்ன என்பதை தெரிந்து கொள்ளுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
சில சமயங்களில் வெறும் அன்பை மட்டும் செலுத்தி உங்கள் மனைவியை சந்தோஷப்படுத்த முடியாது. அதற்காக அதிகமாக செலவழிக்கவும் வேண்டாம். வீட்டின் தலைவியான உங்கள் மனைவியை அடிக்கடி சந்தோஷப்படுத்த வேண்டும். நீங்கள் இல்லாதபோது உங்களின் சார்பாக எல்லாவற்றையும் கவனித்து கொள்ளுகின்றனர். மேலும் நீங்கள் வேலை விட்டு வீடு திரும்புகின்றபோது உங்களை வீட்டின் சூழ்நிலைக்கு கொண்டுவருகின்றனர். எவ்வளவு சிறிதாக சந்தோஷப்படுத்தினாலும் அதனை அன்புடனும் விருப்பமுடனும் செய்தால் அது பன்மடன்காகிவிடும்.
சில சமயங்களில் வெறும் அன்பை மட்டும் செலுத்தி உங்கள் மனைவியை சந்தோஷப்படுத்த முடியாது. அதற்காக அதிகமாக செலவழிக்கவும் வேண்டாம். வீட்டின் தலைவியான உங்கள் மனைவியை அடிக்கடி சந்தோஷப்படுத்த வேண்டும். நீங்கள் இல்லாதபோது உங்களின் சார்பாக எல்லாவற்றையும் கவனித்து கொள்ளுகின்றனர். மேலும் நீங்கள் வேலை விட்டு வீடு திரும்புகின்றபோது உங்களை வீட்டின் சூழ்நிலைக்கு கொண்டுவருகின்றனர். எவ்வளவு சிறிதாக சந்தோஷப்படுத்தினாலும் அதனை அன்புடனும் விருப்பமுடனும் செய்தால் அது பன்மடன்காகிவிடும்.






