ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த ஹிஷிவி TSC (Total System Condector) என்ற நிறுவனத்தின் தலைவர் Susumu Suzuki என்பவர் நீரினால் இயங்கக் கூடிய பற்றரியைக் கண்டுபிடித்துள்ளார். இக்கண்டுபிடிப்பினை அடுத்த தலைமுறைக்கு பொருந்தக்கூடிய இயற்கைத் தோழமையுள்ள புதிய பற்றரி என்று குறிப்பிடுகின்றார்.
திங்கள், 19 ஜூலை, 2010
மனிதர் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம்
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள கபிடல் கேட் என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதன்மையான சாய்ந்த நிலைக் கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



