சனி, 19 ஏப்ரல், 2014

ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும் 7 இந்திய பாரம்பரிய பழக்கங்கள்!!!

இயற்கையாகவே, ஒரு சில தலைமுறைகளாக நமது இந்திய பாரம்பரியம் மற்றும் அதன் நடவடிக்கைகளைப் பற்றி நம்பிக்கையில்லாத எண்ணங்களையே நாம் பின்பற்றி வருகின்றோம். ஆனால், அந்த நடவடிக்கைகள் பின்பற்றப் படுவதற்கான காரணங்கள் நம்முடைய எழுத்துகளில் ஆழமாக வேரூன்றியுள்ளதை நாம் உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டோம்.

திருமணமான தம்பதியர்கள் ஃபேஸ்புக்கில் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியவைகள்!!!

ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, காற்று மற்றும் தண்ணீரின் தேவைகளையே கேள்விக்குறியாக்கும் வகையில் மெய் மறக்கச் செய்கின்றன. உங்களுடைய இதயம் மறக்க இயலாத விஷயங்களை இந்த வலைத் தளங்களில் பதிவு செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் முடியும். தனியாக இருக்கும் போது இந்த விஷயங்களை செய்வதில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லையென்றாலும், நீங்கள் ஒரு உறவுக்குள் வந்த பின்னர் சில மாற்றங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

தமிழர் விரோத போக்கு... உங்க ஓனரே வந்தாலும் பேட்டி தர முடியாது: "டைம்ஸ் நவ்"க்கு வைகோ பதிலடி!!



விருதுநகர்: தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிடுவதால் டைம்ஸ் நவ் ஆங்கில சேனலுக்கு பேட்டியளிக்க முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வைகோவின் ஃபேஸ்புக் பக்கத்தில் மதிமுக ஆதரவாளர் ஒருவர் பதிவு செய்துள்ள தகவல்:

இறைவன் எம்மிடம் நேரில் வந்தால் என்ன வரம் கேட்க வேண்டும் தெரியுமா?

பொது விடயங்கள் தொடர்பில் வேதனை அடைகின்ற பலர் இந்த மண்ணில் உள்ளனர். அநியாயத்தைக் கண்டு அவர்கள் மனம் கொதிக்கின்றனர். அவர்களின் மனக்கொதிப்பு நியாயமானது. இருந்தும் நியாயங்கள் அரங்கேறுவது என்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல.

யாழ்ப்பாண நூலகம் – வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையா?

´´யாழ்ப்பாணத்தில் உள்ள வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்குப் போயிருக்கிறீர்களா? என்று கேட்டார்ஒருவர். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தேன்.அவர் சொன்னார், வெள்ளையடிக்கப்பட்ட அந்தக் கல்லறையைப் பார்ப்பதற்காகத் தினமும் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் என்று கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. நீங்கள் இதைப் பற்றித் தெரியாமல் இருக்கிறீங்களே! அப்பொழுதான் எனக்கு விவரம் புரிந்தது. அவர் குறிப்பிட்டது, யாழ்ப்பாணப் பொது நூகலத்தையே. அவர் குறிப்பிட்டதைப்போலத்தான் யாழ்ப்பாணப் பொது நூலகம் இப்போது மாறியுள்ளது. மாறியுள்ளது என்று சொல்வதை விட, அப்படி மாற்றப்பட்டுள்ளது. இப்படி மாற்றிச் சாதனை செய்தவர்கள், வேறு யாருமல்ல.யாழ்ப்பாணச் சமூகத்தினரே.

கையடக்கத் தொலைபேசிப் பாவனை மதகுருமார்களுக்கு அவசியமா?

கையடக்கத் தொலைபேசிப் பயன்பாடு எங்களிடம் மிகவும் அதிகம் என்பதை திரும்பத் திரும்ப நாம் சொல்வது அவ்வளவுக்கு நல்லதல்ல. எனினும் சில விடயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லித்தானாக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

யாரைத்தான் நம்புவதோ .... நெஞ்சம்..“

சித்திரைப் புத்தாண்டு ஆசிரியர்களுக்கு தண்ணியை வாக்கப்போகிறதோ அல்லது அவர்களைப் போட்டு அலைக்கழிக்கப்போகிறதோ தெரியவில்லை. ஆசிரியர்களைப் பற்றிய இரண்டு செய்திகள் பத்திரிகைகளில் வந்து 'கலக்கி'யிருக்கின்றன.

'ஆசிரியர்கள் சதந்திரமாகப் பணியாற்ற பதிய ஆண்டு வழிசமைக்கட்டும்' என்று ஒரு செய்தியை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விட்டுள்ளது.

தூக்கிற்குப் பதில் ஓங்கி ஒரு அறை... மகனைக் கொன்ற கொலையாளிக்கும் கருணை காண்பித்த ஈரான் தாய்

டெஹ்ரான்: தன் மகனைக் கொன்ற கொலையாளியாக இருந்த போதும், தன் கண் முன்னே மற்றொரு தாயின் கண்ணீரைக் காணச் சகிக்காத தாய் ஒருவர் அதிரடியாக செயல்பட்டு கொலையாளியை தூக்குத் தண்டனையில் இருந்த காப்பாற்றிய சம்பவம் ஒன்று ஈரானில் நடந்துள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல