ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே அல்ல... சொல்வது எழுத்தாளர் ஜெயமோகன்!

சென்னை: இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் ஈவிரக்கமின்றி சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட ரசாயன குண்டுகளால் இனப்படுகொலை செய்யப்பட்டதை சர்வதேச சமூகம் இன்னமும் கண்டித்துக் கொண்டிருக்கிறது. இந்த இனப்படுகொலைக்கு நீதி கோரி உலகத் தமிழர்கள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே அல்ல என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்புமுகாமில் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா???

தடுப்பு முகாமில் இருந்­த­போது தமக்கு விஷ ஊசிகள் ஏற்­றப்­பட்­ட­தா­கவும் குறித்த காலத்­துக்குள் மரணம் சம்­ப­விக்­கக்­கூ­டிய மருந்­துகள் வழங்­கப்­பட்­ட­தா­கவும் இர­சா­யனக் கலப்­புக்­கொண்ட உணவு வகை­களை தமக்குத் தந்­த­தா­கவும் தடுப்பு முகா­மி­லி­ருந்து புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்ட முன்னாள் போரா­ளிகள் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துள்­ளனர்.

கனவுகள் பற்றி....

கன­வு­க­ளுக்கு பலன்கள் சொல்­வதைக் கேள்­விப்­பட்­டி­ருப்போம்… கன­வுகள் பற்றி மருத்­துவம் என்ன சொல்­கி­றது என்­பதைத் தெரிந்து கொள்­வ­தற்­காக அலன் ஹொப்சன் என்ற ஆய்­வாளர் பல முயற்­சிகள் செய்­தி­ருக்­கிறார். அவர் கண்­டு­பி­டித்த சில சுவாரஷ்ய­மான உண்­மைகள் இங்கே!

ஆண்களை அதிகம் பாதிக்கின்ற வாய்ப் புற்றுநோய்

அதிகம் மரணங்களை ஏற்படுத்து கின்ற தொற்றா நோயான வாய்ப்புற்­றுநோய் எமது நாட்டில் பர­வ­லாக காணப்­ப­டு­கின்­றது.ஆண்­களைப் பொறுத்­த­வ­ரையில் வாய்ப்­புற்­று­நோயும் பெண்­களை பொறுத்­த­வ­ரையில் மார்­பக புற்­று­நோயும் முன்­னிலை வகிக்­கின்­றன.

இயற்கையின் அதிசய பிறவி 'பேயேஸிட் ஹோசெயின்' (புகைப்படத் தொகுப்பு)

வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ள டாக்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்த நான்கு வயது குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல