சென்னை: இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் ஈவிரக்கமின்றி சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட ரசாயன குண்டுகளால் இனப்படுகொலை செய்யப்பட்டதை சர்வதேச சமூகம் இன்னமும் கண்டித்துக் கொண்டிருக்கிறது. இந்த இனப்படுகொலைக்கு நீதி கோரி உலகத் தமிழர்கள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே அல்ல என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016
தடுப்புமுகாமில் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா???
தடுப்பு முகாமில் இருந்தபோது தமக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும் குறித்த காலத்துக்குள் மரணம் சம்பவிக்கக்கூடிய மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் இரசாயனக் கலப்புக்கொண்ட உணவு வகைகளை தமக்குத் தந்ததாகவும் தடுப்பு முகாமிலிருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




