வியாழன், 24 டிசம்பர், 2015
எங்களால் நிம்மதியா வாழ முடியலை... தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவோம் - உஷா ராஜேந்தர்
சென்னை: பீப் பாடல் திருடப்பட்ட பாடல், அதனை வெளியிட்டு என் மகன் சிம்பு கலைத்துறையில் வளரக்கூடாது என்று பொறாமையில் செயல்படுகின்றனர். என் குடும்பத்தினருக்கு இனியும் தொந்தரவு கொடுத்தால் தமிழகத்தை விட்டு வெளியேறுவதைத்த தவிர வேறு வழியில்லை என்று சிம்புவின் தயாரும் டி.ராஜேந்தரின் மனைவியுமான உஷா கூறியுள்ளார்.
Labels:
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




