“பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து தமிழ்த்தேசியப் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனும் கூட்டமைப்பின் மட்டக்களப்பு உறுப்பினருமான ஜனாவும் பாரீஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து தமிழ்த்தேசிய உணர்வாளர்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் நின்ற தமிழ் இளைஞர்கள் மத்தியில் விடுதலைப்புலிகளைப் பற்றி அவதுாறுப் பிரச்சாரங்களை மேற்கொண்ட போதே இவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.”
ஓக்ரோபர் 09 2015 மாலை 9:12 மணிக்கு ஜேவிபி நியுஸ் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட செய்தியின் 3ம் இணைப்பு.
அப்பகுதியில் நின்ற தமிழ் இளைஞர்கள் மத்தியில் விடுதலைப்புலிகளைப் பற்றி அவதுாறுப் பிரச்சாரங்களை மேற்கொண்ட போதே இவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.”
ஓக்ரோபர் 09 2015 மாலை 9:12 மணிக்கு ஜேவிபி நியுஸ் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட செய்தியின் 3ம் இணைப்பு.


