சனி, 9 ஏப்ரல், 2016

எம்ஜிஆர் 100 | 9 - 11

மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தியாகி கக்கனை முதல்வர் எம்.ஜி.ஆர். அன்புடன் நலம் விசாரிக்கிறார்.உடன் காளிமுத்து. பாலகுருவா ரெட்டியார்.

எம்ஜிஆர் 100 | 9 - தியாகி கக்கனுக்கு செய்த உதவி

M.G.R. முதல்வராக இருந்த சமயம். 1978-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள். முதல்வரை சந்தித்து மனுக்கள் அளிக்க எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டில் மக்கள் குழுமியிருக்கின்றனர். அவர்களிடையே ஒரு பெண்மணி தயங்கித் தயங்கி நிற்கிறார். எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண்மணியிடம் விசாரிக்கின்றனர். தனது கணவர் பற்றிய விவரங்களைச் சொல்லி தானும் தனது குடும்பமும் படும் கஷ்டங்களை கூறி முதல்வரை சந்தித்தால் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறார் அந்தப் பெண்மணி.

எம்ஜிஆர் 100 | 6 - 8

காமராஜர் பேசுவதை உன்னிப்பாக கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆர் 100 | 6 - நேரு எழுதிய கடிதம்

M.G.R. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டுப் பற்றிலும் தேச பக்தியிலும் தேசியவாதிகள் யாருக்கும் சளைத்தவர் இல்லை. ஆரம்பத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். காங்கிரஸ்காரராக இருந்தவர்தான். 1946-ல் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக காமராஜர் ஆனபோது அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்தான். பின்னர், அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

எம்ஜிஆர் 100 | 3 - 5

எங்கள் தங்கம்’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருடன் கருணாநிதி.
எம்ஜிஆர் 100 | 3 - அண்ணாவின் தம்பிகள்

M.G.R. முதல் முறையாக 1977-ல் ஆட்சியைப் பிடித்து முதல்வராக இருந்த நேரம். எதிர்க்கட்சித் தலைவராக திமுக தலைவர் கருணாநிதி. சட்டப் பேரவையில் சூடும் சுவையுமான ஒரு விவாதம். ஒரு கட்டத்தில் கருணாநிதி பேசும்போது, ‘‘ஆட்சி அதிகாரம் எங்களுக்கு புதிதல்ல. நாங்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைதான் அது’’ என்றார். எம்.ஜி.ஆர். எழுந்தார். தனக்கே உரிய டிரேட் மார்க் புன்னகையுடன் சொன்னார், ‘‘நீங்கள் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்று கணக்கு பார்க்கத்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்.’’

எம்ஜிஆர் 100 | 1 - 2

M.G.R. தமிழர்களைப் பொறுத்த அளவில் தமிழாகி விட்ட ஆங்கில எழுத்துக்கள்.

 எம்ஜிஆர் 100 | 1 - அண்ணா குறிப்பிட்ட 'கவிதை'!

ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம். அதிலும் முதலிடம் பெறுவது இன்னும் கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம். சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், முதலிடம் பெற்று, அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்ட அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர்.

பனாமா லீக்ஸ் உங்களுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றதா?

பனாமா லீக்ஸ் கசியவிட்டுள்ள 2.6 டெரா பயிட்டுகள் அளவுள்ள 11.5 மில்லியன் தகவல்களைப்பார்த்து உலகமே கொஞ்சம் ஆடிப்போய்தான் உள்ளது. குறிப்பாக சாமானிய மக்கள் கண்முன்னால் தெரியும் சில திருடர்களை மட்டுமே பார்த்து அவர்களை ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் தவித்துக் கொண்டிருந்த அவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் பதுங்கியுள்ள பல
லட்சக்கணக்கான திருடர்களை பார்த்து விக்கித்து நிற்கின்றார்கள். முதலாளித்துவத்தின் ஈவுஇரக்கமற்ற பணத்தாசையைப் பார்த்து வறுமையை மட்டுமே வாழ்க்கையாக வரித்துக்கொண்ட உலகில் உள்ள 79 கோடிக்கும் மேற்பட்ட அந்த மக்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.

விபத்து ஏற்படாமல் வாகனம் ஓட்டினால் அதிரடி பரிசு: ஜேர்மனியில் அறிமுகமாகும் புதிய வசதி

ஜேர்மனி நாட்டில் ஓட்டுனர்கள் விபத்து ஏற்படாமல் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டினால் அவர்களுக்கு அதிரடி பரிசு வழங்கும் வகையில் ஒரு புதிய வசதி அறிமுகமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி

வவுனியா, குருமன்காடுப் பகுதியில் புகையிரத்தில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதம் நேற்று மாலை குருமன்காடு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்தள்ளார்.

பேஸ்புக்கில் யுவதியை ஏமாற்றி லீலைகள் புரிந்த இஞ்சினியர் யாழ்ப்பாணத்தில் கைது

முகநூல் மூலம் அறிமுகமாகி, பெண்ணொருவரைக் காதலித்து திருமணம் புரிவதாகக் கூறி ஏமாற்றி, அவரிடமிருந்து 4 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளையும், பணத்தையும் ஏமாற்றிய பொறியியலாளர் ஒருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல