வெள்ளி, 5 மார்ச், 2010
செக்ஸ் புகாரில் சிக்கிய சாமியார் நித்யானந்தா மாயம் : கடும் நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு முடிவு
இணையங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு
நடிகையுடன் செக்ஸ் விவகாரத்தால், தலைமறைவாக உள்ள நித்யானந்தா சாமியார், வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டார் என்று கூறப்படுகிறது. நித்யானந்தா சாமியார் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் தலைமறைவாக உள்ளார் என்ற தகவல் பரவி வருவதால், பிடதி ஆசிரமத்தில், ராம் நகர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். புகாரில் சிக்கியுள்ள நித்யானந்தா மீதும், அவர் ஆசிரமம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அரசு கூறியுள்ளது.
Labels:
கள்ளச் சாமியார்கள்,
சினிமா,
நித்யானந்தா
எங்கே நடிகை ரஞ்சிதா?
கடந்த 3 தினங்களாக ‘எங்கே நடிகை ரஞ்சிதா?’ என்ற கேள்வி கோடம்பாக்கத்தையும் நித்யானந்தரை அறிந்தவர்கள் மத்தியிலும் சுற்றிச் சுழன்றடிக்கிறது. நடிகை ரஞ்சிதாவும் நித்யானந்தரும் சல்லாபிக்கும் காட்சிகள் முழுவதுமாக வெளிவந்து ஆன்மிக உலகையே புரட்டிப் போட்டுவிட்டது. இந் நிலையில் பல லட்சம் பக்தர்களை நம்ப வைத்து ஏமாற்றிய அந்த சாமியாரையும் காணவில்லை, அவரை மேலே விழுந்து புரண்டு சபலத்தில் தள்ளிய ரஞ்சிதாவையும் காணவில்லை. ரஞ்சிதாவுக்கு சென்னையில் இரண்டு வீடுகள் உள்ளன.
Labels:
சினிமா,
நித்யானந்தா
போதையில் ஆட்டம் போட்ட நடிகைகள்
விடிய விடிய குடித்து விட்டு படு கும்மாளமாக நடிகைகள் சேர்ந்து போட்ட குத்தாட்டமும், கோலாகல பார்ட்டியும் வெளிச்சத்திற்கு வந்து சந்தி சிரிக்க வைத்துள்ளது.
Labels:
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





.jpg)


