தாய்லாந்தின் பாங்காக் நகரைச் சேர்ந்த பெண் உம்னாய்பான் டாங்ப்ரபாய்(40). நாட்டிலேயே மிகவும் குண்டான பெண் இவர்தான். எடை 274 கிலா. மிகவும் பெரிதாக இருப்பதால், கடந்த 3 ஆண்டாக இவர் வீட்டை விட்டு வெளியேறவில்லை.
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010
ஆணி அறைந்த மாதிரி கேள்வி கேட்கும் சவூதித் தூதரகம்!
சவூதி அரேபியாவில் எஜமானிய தம்பதியரால் இலங்கைப் பணிப் பெண்ணான ரி.ஆரியவதி உடலின் பல பாகங்களிலும் ஆணிகளால் அறையப்பட்டார் என்கிற சம்பவம் தொடர்பாக புதிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.
Labels:
இலங்கை,
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



