விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக எனச்சொல்லி தமிழர்களிடமிருந்து அதிநவீன முறையில் வங்கிகளிலிருந்து “150 இலட்சம் சுவிஸ் பிறாங்”களை கடனாக (15 மில்லியன்) திரட்டினார்கள் என்று, விடுதலைப் புலிகளின் 13 செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




