தனக்கு ஏற்ற நண்பராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஒருவரது மரபணு தான் தீர்மானிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிந்துள்ளது. மனிதர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணநலங்கள், தனிப்பட்ட பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். அவர்களின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த இயல்புகளை அவனது மரபணு தீர்மானிப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வெள்ளி, 18 பிப்ரவரி, 2011
ஆணி ஏற்றப்பட்ட மற்றுமொரு பணிப்பெண் கராப்பிட்டிய வைத்தியசாலையில்
சவூதி அரேபியாவில் பணியாற்றிய மற்றுமொரு பணிப்பெண் கைகளில் ஆணி ஏற்றிய நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இலங்கை
கையில் 12, காலில் 14 விரல்களுடன் பெண் குழந்தை! (படங்கள் இணைப்பு)
மியான்மரில் ஒரு பெண் குழந்தை கையில் 12 விரல்களுடனும், காலில் 14 விரல்களுடனும் பிறந்துள்ளது. இதன்மூலம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது. மியான்மரைச் சேர்ந்த பெண் பியோ மின்மின் சோ (26). இவருக்கு லீ யதி மின் என்ற பெண் குழந்தை பிறந்தது. வழக்கத்துக்கு மாறாக இந்த குழந்தையின் கையில் 12 விரல்களும், காலில் 14 விரல்களும் உள்ளன. பிறந்து 16 மாதமாகி உள்ள இந்த குழந்தையின் குடும்பம் வறுமை நிலையில் உள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


