வியாழன், 14 பிப்ரவரி, 2013

தள்ளாத வயதில் தடுமாறும் முதியவர்கள்… தலைக்கு ஊற்றி கொலை…

நடமாட்டம் இல்லைன்னா என்னா செய்யிறது? நல்லெண்ணை, விளக்கெண்ணை, தேங்கா எண்ணெய் சேர்த்து தலையில வச்சு தேச்சு குளிப்பாட்டி விடுவோம். அப்புறம் எளனி கொடுப்போம். அது பாட்டுக்கு கம்முன்னு படுத்தமானக்கி போயிடும்... சனிக்கிழமை செய்வோம்... அப்பத்தான சொந்தக்காரங்க எல்லோரும் வருவாங்க...

கறுப்புக் கொடி காட்டிய நெருப்புத் தமிழர் எங்கே?

கறுப்பு கொடி காட்டிய
நெருப்பு தமிழர் எங்கே?....
நாட்டின் தலைவர் மகிந்தர் யாழ் சென்று திரும்பினார்.
கூடவே அவரது கூட்டமும் போனது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல