சனி, 28 செப்டம்பர், 2013

பிரவுசருக்கு ஒரு குளிர் கண்ணாடி.!

பார்த்துக் கொண்டிருக்கும் டிவி நிகழ்ச்சிகளின் போது நடுவே ஒரு சின்ன பிரேக் என்று சொல்வது போல தொடர்ந்து கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது அடிக்கடி சின்ன பிரேக் எடுத்து கொள்வது அவசியம் என்கின்றனர்.இரண்டு வகைகளில் இந்த பிரேக் வலியுறுத்தப்படுகிறது.ஒன்று அமர்தல் தொடர்பா
க!.இன்னொன்று பார்த்த‌லுக்காக!

இடுப்பை மெயின்டெயின் பண்ணினால் இன்சுலினுக்கு வேலையில்லை!

சமீப காலமாக சேலை, சுடிதாருக்கு டாட்டா காட்டிவிட்டு டைட் ஜீன்ஸ், குட்டி டாப், குர்தி, லெகின்ஸ் என நவநாகரிக உடைகளை அணிவதே இளம்பெண்களின் விருப்பமாக உள்ளது.அதே போல இளைஞர்களின் ஆசையும் இறுக்கமான உடைகள்தான்.ஆனால் இந்த ஆடைகளுக்கு உடல்வாகும் ஒத்துழைக்க வேண்டும். மாறி வரும் உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால், வயதுக்கு மீறிய உடல்பருமனோடு இருக்கும் இளம்ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த உடைகளை நினைத்து பார்க்கவே முடியாது. இவர்களுக்கு டிரெண்டி டிரஸ்ஸிங் மிகப்பெரிய கனவு. ஆனாலும் உடற்பயிற்சி மற்றும் உணவில் கவனம் செலுத்தி இடுப்பை மெயின்டெயின் பண்ணினால் ஒவ்வொருவரின் கனவும நனவாகும் என்கிறார்கல் மருத்துவர்கள்

சட்டவிரோத அவுஸ்திரேலிய கடற்பயணம்

பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 26 பேர் பொலிஸ் தடுப்புக் காவலில்

பிரதான சந்தேக நபரான மாலு சரத் உள்ளிட்ட 26 சந்தேக நபர்களையும் பல்வேறு கோணங்களில் விசாரித்துவரும் பொலிஸார் இவர்கள் சுமார் 6000 பேரை சட்ட விரோதமான கடல் மார்க்க படகுப் பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

பல்லியின் தொல்லை தாங்க முடியவில்லையா? அதை துரத்த இதோ சில டிப்ஸ்...

வீட்டில் அச்சத்துடன் பெரும் தொல்லையைக் கொடுக்கக்கூடியது தான் பல்லி. இத்தகைய பல்லி வீட்டின் சுவர்களில் இருப்பதோடு, அவ்வப்போது நம்மீது விழுந்து மாரடைப்பு தரும் வகையில் அச்சத்தைக் கொடுக்கும். இத்தகைய பூச்சியை வீட்டில் இருந்து வெளியேற்ற எவ்வளவு தான் ஜீன்னல்களை மூடி வைத்தாலும், எப்படியாவது அது வீட்டினுள் வந்துவிடும். சொல்லப்போனால், இது அழையா விருந்தாளியாக வீட்டிலேயே தங்கி, அவ்வப்போது பயமுறுத்தும்.

மகப்பேறு தழும்புகளை எளிதில் குறைக்க சில வழிகள்!!!

கர்ப்பத்தின் போது பெரிதான வயிறு, பிரசவத்திற்குப் பின்னர் படிப்படியாக குறையும். நார்மல் டெலிவரி ஆனாலும் சரி, சிசேரியன் ஆனாலும் சரி, வயிற்றில் தழும்பு ஏற்படுவது இயல்பு. இந்த தழும்புகள் பெண்களின் மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். குழந்தை பெற்ற பின், பொதுவாக எல்லோருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னை தான் தழும்புகள் என்றாலும், இது மிகுந்த மன சங்கடத்தை அளிக்கும். இத்தழும்புகளை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், இயற்கை முறையில் இவற்றை குறைக்க முடியும்.

சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா? அப்ப இந்த காலத்துல முயற்சி செய்யுங்க!!!

சிலர் கர்ப்பமாவது என்பது மிகவும் ஈஸியானது என்று சொல்வார்கள். அதிலும் சரியான காதலுடன் உறவில் ஈடுபட்டால், நிச்சயம் கர்ப்பமடையலாம் என்று சொல்வார்கள். ஆனால் இந்த செயல் அனைவருக்கும் பொருந்தாது. ஒருசிலருக்கு கர்ப்பமடையவதே கஷ்டமானதாக இருக்கும். அவ்வாறு கர்ப்பமாவதில் கஷ்டப்படுபவர்கள், கர்ப்பமாக முயற்சிக்கும் முன் பல விஷயங்களை மனதில் கொண்டு முயற்சிக்க வேண்டும். அவற்றில் ஒன்று தான் மேலே சொல்லப்பட்ட உடலுறவு.

இன்டர்நெட்! சில டிப்ஸ்கள்

நாம் என்னதான் கம்பியூட்டருக்கு ஆன்ட்டி வைரஸ் வைத்திருந்தாலும் அடிக்கடி சில வைரஸ்கள் அல்லது மால்வேர்கள் கம்பியூட்டருக்கு உள்ளே சென்று விடும்.

நம் இணைய தள அக்கவுண்ட்களில் எவ்வளவு தான் சிக்கலான பாஸ்வேர்ட்களை நாம் மேற்கொண்டிருந்தாலும், இது போன்ற புரோகிராம்கள் அவற்றைக் கைப்பற்றி, நம் தனிநபர் தகவல்கள் மற்றும் டேட்டா பைல்களைப் பிறர் கைப்பற்றி வருகின்றனர்.

பேஸ்புக்கில் இதை கடைபிடிக்கறிங்களா?

இன்று உலகில் இணையம் பயன்படுத்தும் பலருக்கு சோஷியல் மீடியாவான பேஸ்புக் அல்லது ட்விட்டர் தளத்தில் நிச்சயம் அக்கவுன்ட் இருக்கும்.

உலக அளவில் தங்கள் நண்பர்கள் வட்டத்தை விரிவாக்கி, கருத்துக்களையும், தனி நபர் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இதனையே வழியாகக் கொண்டு, தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவோரும் இங்கே காணப்படுகின்றனர்.

லேப்டாப் வெப்பத்துக்கு தீர்வு!

இன்று மாணவர்கள் மற்றும் ஆபிஸ் சொல்வோர் என அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படுவது லேப்டாப் தான்.

சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்த லேப்டாப் கம்ப்யூட்டர் களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு, புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.

டி.வி.டி

இன்று கம்பியூட்டர் வைத்திருக்கும் அனைவரிடமும் இருக்கும் ஒரு குட்டி டிவைஸ் தான் பென்டிரைவ் ஆகும் அது இல்லமால் யாரிடமும் கம்பியூட்டரோ லேப்டாப்போ இருக்க வாய்பில்லை எனலாம்.

என்னதான் பென் டிரைவ்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், இன்னும் சிடி, டிவிடி பயன்பாடு முற்றிலும் மறையவில்லை. பல சாதனங்களில் நாம் சிடிக்களையே பயன்படுத்தி வருகிறோம். மேலும் பாதுகாப்பான பயன்பாட்டினை சிடிக்கள் தருகின்றன.

பிரிண்ட் செய்யும் முன் இதை கவனிங்க!

என்னதான் நாம் கம்பியூட்டரில் சாப்ட் காப்பி என பலவற்றை டிரான்ஸ்பர் செய்தாலும் அடிக்கடி நமக்கு பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டிய நிலை வரும்.

மேலும், உங்கள் டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷீட் ஆகியவற்றை பிரிண்ட் செய்யும் முன், குறிப்பிட்ட அந்த அச்சு நகல், அவ்வளவு அழகாக இருக்க வேண்டாம்; சாதாரணமாக இருந்தால் போதும்; நம் பைலுக்குத்தான் என்று எண்ணுகிறீர்களா?

ஜி மெயில் டிப்ஸ்

நம்மில் மெயில் ஐ.டி வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஜிமெயில் தான், இந்த தளத்தில் பயனாளர்களுக் கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்துள்ளது.

பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோகிராம்களில், நாம் யாருக் கேனும் மின்னஞ்சல் அனுப்பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்பு வோம் என்ற அடிப்படையில், அந்த முகவரி பதிந்து வைக்கப்படுகிறது.

ஜாவாவில் வைரஸ்!!!

இன்றைய கம்பியூட்டரி யுகத்தில் எத்தனையோ ப்ரோகிராம்கள் வந்தாலும் ஜாவா தான் அதில் முக்கிய பங்கு வகிக்கிரது எனலாம்.

ஜாவா ப்ரோக்ராம் நமது கணினியிலும், உலவியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான இணையதளங்கள் ஜாவா ப்ரோக்ராம் பயன்படுத்துவதால் அவற்றில் உள்ள சில வசதிகளைப் பயன்படுத்த நமது உலவியில் ஜாவா நிறுவியிருப்பது அவசியமாகும்.

மொபைல் கதிர்வீச்சு எச்சரிக்கை!!!

இன்று மனிதன் தினந்தோறும் பயன்படுத்தும் ஆறாவது விராலாகவே மாறி விட்டது மொபைல் போன் எனலாம் அந்த அளவுக்கு இது மனிதனின் வாழ்கையில் இது பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டது.

மேலும், வாழ்க்கை வசதிக்கான பொருளாக அறிமுகமாகி, வாழ்வின் தவிர்க்க முடியாத பொருளாக மாறிவிட்டதில் செல்போனுக்கே முதலிடம். செல்போன் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு இன்றைய இளைய, வளரும் சமுதாயம் தள்ளப்பட்டுவிட்டதைக் காண்கிறோம்.

டிரையல் வெர்ஷன் யூஸ் பண்ணலாமா?

இன்று அனைத்திலுமே டிரையல் பேக் என்ற வந்துவிட்டது என்று கூறலாம் அதே போல் கம்பியூட்டரிலும் டிரையல் வெர்ஷன் சாப்ட்வேர்கள் நிறைய இருக்கின்றது என்பது உங்களுக்கே நன்றாக தெரியும் நண்பரே.

ஆப்பரேட்டிங் சிஸ்டம், பிரவுசர் மற்றும் பல அப்ளிகேசன் சாப்ட்வேர் தொகுப்புகளின் சோதனைத் தொகுப்புகள் முதலில் வெளியிடப்படுகின்றன. சோதனைத் தொகுப்புகளைப் பதிந்து ஆய்வு செய்வதற்கென சில வல்லுநர்கள் இந்த நிறுவனங்களுக்காக செயல்படுகின்றனர்.

பேஸ்புக்கின் ஆபத்து உஷார் நண்பரே!

இன்று மக்களிடத்தில் சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறது எனலாம். அதற்கேற்ப சமீப காலமாக இந்த பேஸ்புக் ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது நண்பரே.

காரணம் இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும் என்பது மட்டுமல்ல.

இப்படியும் ஏமாற்றுகின்றனர்!




பாவனையாளர்கள் ஐ.ஓ.எஸ் 7 இயங்குதளத்துக்கு தங்களது அப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட்டினை மேம்படுத்துவதன் மூலம் அவை 'வோட்டர் புரூப்' எனப்படும் நீரினால் பாதிப்படையாதவையாக மாற்றிக்கொள்ள முடியும் என்ற போலி விளம்பரமொன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனிலிருந்து சென்ற சிறிலங்கா இராணுவ ஒட்டுக்குழு சிறிரெலோ உறுப்பினர் மர்ம மரணம்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பிரசாரம் செய்வதற்காக லண்டனிலிருந்து முல்லைத்தீவுக்கு சென்றிருந்த சிறிலங்கா இராணுவ ஒட்டுக்குழுவான சிறிரெலோ உறுப்பினரான மு.நிர்மலன் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

லண்டனில் கள்ள கிறடிட் காட்டில் பண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் கைது

லண்டனில் கள்ள கிறடிட் காட்டில் பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளளனர். தன்னியக்க கருவியில் பண மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை பிரஜைகள் நால்வர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லவேளை, நம்மை அழைக்கவில்லை! - கருணாநிதி

நல்லவேளை சினிமா நூற்றாண்டு விழாவுக்கு என்னை அழைக்காமல் விட்டார்களே, என்று கமெண்ட் அடித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

சென்னையில் நடந்த சினிமா நூற்றாண்டு விழா கசப்பான உணர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

ரஜினி சொல்லிட்டார்.. மத்தவங்களால சொல்ல முடியல! - கடும் அதிருப்தியில் திரையுலகினர்

சினிமா நூற்றாண்டு விழாவில் தனக்கு நேர்ந்த அவமானத்தை ரஜினி வெளிப்படையாக சொல்லிவிட்டார். மற்றவர்களால் சொல்ல முடியவில்லை என்று விழாவில் பங்கேற்ற பலரும் முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்திய சினிமா நூற்றாண்டு விழா குறித்த விமர்சனங்கள் இப்போது பரபரப்பாக மீடியாவில் வர ஆரம்பித்துள்ளன.

விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது! - ரஜினி வருத்தம்

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது. பிலிம்சேம்பர் அழைப்பை நம்பி போனது தவறாகிவிட்டது, என சூப்பர் ஸ்டார் ரஜினி வருத்தப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஒரு விழாவை எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணம்... - கருணாநிதி கடிதம்

அழைக்காமல் பலரையும், அழைத்துப் பலரையும்?

ஒரு விழாவினை எப்படி நடத்த வேண்டும் என்பதற்குப் பதிலாக, எப்படி
நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணமாக நடந்த சினிமா நூற்றாண்டு விழா பற்றி சில கருத்துகளைக் கூறுகிறேன். இந்தக் கடிதம் என் ஆதங்கத்தின் விளைவு அல்ல!

சினிமாத் துறையிலே உள்ள கலைஞர்கள் பலரின் உள்ளத்தைப் பிரதிபலிக்கின்ற வகையிலே எழுந்த கோபம், தாபம் இவற்றோடு - அதிலும் குறிப்பாகவும், அதிசயமாகவும் தமிழ் ஏடுகள் சில வெளியிட்டுள்ள கருத்துக்களையும் இணைத்துத் தருவதே இந்தக் கடிதம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல