ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் அமெரிக்கா பேச்சு நடத்த ஆர்வம்
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஏற் பாடு செய்து வருகின்றது. இந்தத் தகவலை "நியூயோர்க் இன்டர்நெஷனல்”என்ற நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலும் செப்டெம்பர் முதல் வாரத்தில் பேச்சுவார்த்தைக்கான அழைப்பிதழ் அனு ப்பி வைக்கப்படலாம் எனக் குறிப்பிடப்படுகின்றது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
வீரகேசரி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


