கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் தனது 4 மாதக் குழந்தையை கால்களில் பிடித்து சுவரில் தலையை மோதிக் கொலை செய்துள்ளார் பெண் அரச உத்தியோகத்தர். குறித்த குழந்தை தொடர்ச்சியாக அழுததால் கோபமடைந்ததே இவர் இவ்வாறு செய்துள்ளதாக கிளிநொ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குழந்தை பிறந்த பின்னர் குறி்த்த பெண் அரச உத்தியோகத்தர் மனப் பிறள்வான தன்மையைக் கொண்டிருந்தாகவும் தெரியவருகின்றது.