திங்கள், 3 ஜூன், 2013

ரூ.2 1/2 கோடிக்காக இலங்கை தம்பதி கடத்தல்: தலைமை ஆசிரியை உள்பட 8 பேர் கைது

சென்னை, ஜுன். 3-

இலங்கையைச் சேர்ந்தவர் கணபதி பிள்ளை தவராஜா (59). இவரது மனைவி சலஜா, இவர்களுக்கு சொந்தமாக இங்கிலாந்தில் பெட்ரோல் பங்குகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளன. தொழில் அதிபரான இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் இருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார். அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். இவருக்கு தர்ஷினி என்ற மகள் உள்ளார். அவரும் லண்டனில் வசித்து வருகிறார்.

முத்தம் கொடுக்கும் சிலையால் சர்ச்சை

சீனாவின் பிஹூ நகரில் உள்ள பூங்காவில் ஒரு இளம் காதல் ஜோடி பாடசாலை சீருடையில் முத்தம் கொடுப்பது போன்ற சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

மூவரால் வல்லுறவுக்குட்படுத்தி கொலைசெய்யப்பட்ட வயோதிபப் பெண்! தொடரும் அவலம்….

வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்துள்ள சம்பவமொன்று நீர்கொழும்பு திவுலப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கணனியிலுள்ள கோப்புக்களை துல்லியமாக பேக்கப் செய்வதற்கான மென்பொருள்

கணனிகளால் பல நன்மைகள் காணப்படுகின்ற போதிலும் சில சமயங்களில் அவையே ஆப்பாக மாறிவிடுகின்றன. இவற்றுள் கணினி வன்றட்டு கிராஷ் ஆகி அதில் சேமிக்கப்பட்ட கோப்புக்கள், மென்பொருட்கள் போன்றவற்றினை தொலைக்கவேண்டிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

பிரசவத்திற்கு பின் ஏற்படும் முதுகு வலிக்கு தீர்வு

பெரும்பாலான பெண்கள், குழந்தை பிறப்பிற்கு பின்னர் வரும் முதுகு வலி பிரச்சனையால் அதிகமாகவே அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக சிசேரியன் பிரசவம் நடந்தவர்களுக்கு உண்டாகும் முதுகு வலி மிகவும் கொடுமையாக இருக்கும். ஆனால் இத்தகைய முதுகு வலியைப் போக்குவதற்கு நிறைய வழிகள் உள்ளன. முதுகு வலி வருவதற்கான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்....

வடக்கில் பரவும் விபச்சாரம் எனும் தொற்று நோய் !!

ஒரு மணித்தியாலத்துக்கு எவ்வளவு தருவீர்கள்..? இது ஒரு இருபத்தி மூன்று வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் வாயில் இருந்து வந்த கேள்வி.

அதுவும் வவுனியா பஸ் தரிப்பிடத்தில்…

காணாமல்போன எனது மகளை கண்டுபிடித்துத் தாருங்கள்... நாமலின் காலில் கண்ணீரோடு விழுந்த தாய் !!

கிளிநொச்சி சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் கடமையாற்றி வந்த நிலையில் காணாமல்போன தனது மகளை கண்டுபிடித்துத் தருமாறு தாயொருவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் காலில் விழுந்து கண்ணீருடன் மன்றாடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

முதல் முஸ்லிம் பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள் பிரித்தானியாவில் திருமண பந்தத்தில் இணைந்தனர்! (காணொளி)

பிரித்தானியாவில் திருமண பந்தத்தில் இணைந்த முதல் முஸ்லிம் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த ரெஹானா கவுசார் (34) மற்றும் சோபிடா கமார்(29) ஆகிய இருவரும் பதிவாகியுள்ளனர்.

பேஸ்புக்கில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன தந்தை சிறையில் அடைப்பு !!!!

Much-loved: Gary Johnson wished his son, Sam a happy birthday on Facebook. Sam is pictured when he was 15 in 2007

இங்கிலாந்து நாட்டில் 21 வயதான மகனுக்கு பேஸ்புக்கில் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியதற்காக அவரது தந்தை சிறையில் அடைக்கப்பட்டார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

தோற்றுப் போகும் திருமணங்கள்! – ஓர் ஆய்வு

 



சமுதாயக் கட்டுக்கோப்பைப் பற்றிச் சொல்ல வந்த சிசேரோ (Cicero) “திருமணம் சமுதாயக் கட்டுக்கோப்பின் ஆணிவேர்” என்றான். அன்று தொடங்கி இன்று வரை திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியத் திருமணங்கள் வியக்கத்தக்க பல மாறுதல்களுக்கு ஆளாகியிருக்கின்றன.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல