செவ்வாய், 25 ஜூன், 2013

அமெரிக்கன் உளவுத்துறைப் பிடிக்குள் போய் விட்ட ஃபேஸ்புக் !

உலக மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போவது போல் சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் ஜனத் தொகையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் சமீப காலமாக இந்த ஃபேஸ்புக் ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது. காரணம் இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும் என்பது மட்டுமல்ல.இந்த தகவல்களை இந்த ஃபேஸ் புக் நிர்வாகிகள் பாதுகாப்பாக வைத்திருக்க தெரியவில்லை என்பதால் சோகம்

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல