நாடறிந்த எழுத்தாளர். தமிழ் உரைநடையை முற்றிலும் மாற்றி அமைத்தவர். ஒரு தலைமுறையையே வளர்த்து எடுத்தவர். நவீன அறிவியலை தமிழ் வாசகனுக்கு எளிமையாக புரிய வைத்தவர்… என்றெல்லாம் எழுத்தாளர் சுஜாதா குறித்து பக்கம் பக்கமாக பேசலாம். பாராட்டலாம். அப்படிப்பட்டவர், காலமாகி ஐந்தாண்டுகள் ஆகின்றன.
தற்போதைய காலத்தில் திரைநட்சத்திரங்கள் பலர் 40 வயதிற்கு மேல் கருத்தரித்து, குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். இருப்பினும் இது அனைவருக்குமே நடக்கும் என்று நினைக்க வேண்டாம்.