காக்கி சட்டை போட்ட மச்சான்..., சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா..., பச்சபுள்ள அழுதுச்சின்னா..., டில்லிக்கு ராசான்னாலும் பாட்டி சொல்லை தட்டாதே..., காளை காளை முரட்டுக்காளை... பூஞ்சிட்டுக் குருவிகளா புதுக்கோட்டை கிழவிகளா... உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்திரபோஸ் காலமானார்.
திங்கள், 27 செப்டம்பர், 2010
இரவில் பூனைக்கு கண் தெரிவது எப்படி..?
இரவில் வாழும் உயிரினங்களுக்கு இருட்டில் பார்க்கும் கண்கள் உள்ளன. இவற்றின் விழித்திரையில் உள்ள உருளை செல்கள் வித்தியாசமாக இருப்பதாக போரிஃப் ஜோஃபே (லட்விக் மேக்ஸ்மில்லன் பல்கலை) கூறுகிறார்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
டீன்ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்?
உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்பதில்லையா?
நீங்கள் கோபப்பட்டால், உங்களை விட அவர்கள் அதிக டென்ஷன் ஆகின்றனரா?
இதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டும் என்று எண்ணுகிறீர்களா?
நீங்கள் கோபப்பட்டால், உங்களை விட அவர்கள் அதிக டென்ஷன் ஆகின்றனரா?
இதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டும் என்று எண்ணுகிறீர்களா?
Labels:
பலதும் பத்தும்
சமையலறை டிப்ஸ்
எலுமிச்சை பழத்தினை லேசாக தீயில் காண்பித்து சூடாக்கிவிட்டு, பிழிந்தால் பிழிவதற்கு எளிதாக இருக்கும்.
வாழைப்பூ, போன்ற கைகளில் கறை படிய வைக்கும் காய்கறிகளை நறுக்கும்போது கைகளில் லேசாக எண்ணெய் தடவிக் கொள்ளலாம். இதனால் கறை படுவதை தடுக்கலாம்.
வாழைப்பூ, போன்ற கைகளில் கறை படிய வைக்கும் காய்கறிகளை நறுக்கும்போது கைகளில் லேசாக எண்ணெய் தடவிக் கொள்ளலாம். இதனால் கறை படுவதை தடுக்கலாம்.
Labels:
சமையல்
கோபம் தன்னையே அழித்துவிடும்
உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல.
மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே. “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்“ என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்... கோபம் ஏன் ஏற்படுகின்றது?
மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே. “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்“ என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்... கோபம் ஏன் ஏற்படுகின்றது?
Labels:
பலதும் பத்தும்
வெளிநாட்டில் இரண்டு இலங்கையர்கள் பலி!
டோகா கட்டார் நகரில் இலங்கையர் ஒருவர் தீயினால் எரியுண்டு மரணமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Labels:
உலகப்பார்வை
லஷ்கர் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் இணைந்து நிற்குமா இலங்கை?????
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர் ஈ தொய்பா என்ற இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பு இலங்கையை ஒரு தங்குமிடமாகப் பயன்படுத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
Labels:
உலகப்பார்வை
ஆணைக்குழு விசாரணையில் கிளிநொச்சியில் வெடித்துச் சிதறியவை........
“கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு'வின் விசாரணை அமர்வுகள் அண்மையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்றன. அங்கு அளிக்கப்பட்ட சாட்சியங்களைத் தொகுப்பாக இங்கு தருகிறோம்.
போரின் இறுதியில் மக்கள்மீது இராணுவத்தினர் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசினர்
Labels:
இலங்கை
பெண்மையை ஆய்தமாக பயன்படுத்திய ரஷ்ய உளவாளி
ரஷ்ய பெண் உளவாளி அன்னா சாப்மன், தனது பெண்மையை ஆயுதமாக பயன்படுத்தியதாக, அவரது முன்னாள் காதலர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் பெண் உளவாளியான அன்னா சாப்மன், அமெரிக்காவிலிருந்து தனது தாய்நாட்டுக்குத் திரும்பியுள்ளார். தனது அழகால், மனிதர்களின் மனங்களை வீழ்த்திய அன்னாவுக்கு, "கவர்ச்சி உளவாளி' என்று பட்டப்பெயரிட்டு அழைக்கின்றனர். மேலும், தனது பெண்மையை, உளவு வேலைக்கு மிகச் சிறந்த ஆயுதமாக பயன்படுத்தியதாக அவரது முன்னாள் காதலர்கள் கூறியுள்ளனர்.இதுகுறித்து, அன்னாவின் மூன்று முன்னாள் காதலர்கள் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளனர். டென்னிஸ் இர்டிட் என்பவர் கூறியதாவது: எதிராளியிடம் தனக்கு வேண்டிய தகவல்களை பெறுவதற்கு, அன்னா தனது பெண்மையை மிகப் பெரிய ஆயுதமாக கையாண்டாள். அதற்காக, அவள் எந்த எல்லைக்கும் போவாள்.
Labels:
வினோதமான செய்திகள்
காதல், பொறாமையால் சக பெண் ஸ்கை டைவரை கொலை செய்த பெண்
வான் டோரன்
பெல்ஜியத்தை சேர்ந்தவர்கள் கிளாட்மான்ஸ் (25), வான் டோரன் (37). இரண்டு பெண்களும் பாராசூட் மூலம் வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களுக்கு பயிற்சி அளித்தவர் 25 வயதுள்ள மார்சல். வான் டோரனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இரண்டு பெண்களுமே மார்சலை விரும்பி உள்ளனர். ஆனால், மார்சலுக்கு வான் டோரன் மீது விருப்பம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கிளாட்மான்ஸ் பொறாமையில் இருந்தார்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








