திங்கள், 16 செப்டம்பர், 2013
இந்தியா தன்னை கொல்லப்போவதாக நினைத்தே ராஜீவ் கொலைக்கு பிரபாகரன் உத்தரவிட்டார்'
"தன்னைக் கொல்ல இந்தியா முயல்வதாகக் கருதியதால்தான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு உத்தரவிட்டார்'' என்று அந்த அமைப்பின் சர்வதேசப் பிரிவுத் தலைவராக இருந்த குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவின் தலைவராக இருந்தவர் குமரன் பத்மநாதன். "கே.பி' என்று அழைக்கப்படும் இவரை, போர் முடிந்த மூன்றாவது மாதத்தில் மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவின் தலைவராக இருந்தவர் குமரன் பத்மநாதன். "கே.பி' என்று அழைக்கப்படும் இவரை, போர் முடிந்த மூன்றாவது மாதத்தில் மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE),
News in English
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




