டெல்லி: இலங்கை உள்நாட்டு, போரில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தாருக்கு இந்தியா சார்பில், வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றந. இந்த வீடுகள் கட்டுவதற்கு பணம் ஒதுக்க வேண்டுமானால், தன்னுடன், படுக்கையை பகிர வேண்டும், என்று செஞ்சிலுவை சங்க அதிகாரியால் பெண்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டையடுத்து இந்தியா விசாரணையை தொடங்கியுள்ளது.
திங்கள், 12 அக்டோபர், 2015
முற்றிய சண்டை, என்ன தான் பிரச்சனை? ஆரம்பம் முதல் இறுதி வரை ஸ்பெஷல் தொகுப்பு
ஊர் இரண்டு பட்டால் கூத்து கட்டுபவர்களுக்கு கொண்டாட்டம் என்பார்கள், ஆனால் இங்கு அப்படியே தலைக்கீழாக உள்ளது. சட்டசபை தேர்தல் அறிக்கை, கட்சிக்கொள்கை கூட தெரியாத சில மக்களுக்கு கூட இந்த நடிகர் சங்க தேர்தல் குறித்த பிரச்சனை தெரிந்துவிடும் போல. அப்படி ஒரு இடியாப்ப சிக்கலாக வளர்ந்து அடுத்த வாரத்தில் கிளைமேக்ஸை சந்திக்கவிருக்கின்றது. இப்படி 4 சுவற்றிற்குள் நடந்துக்கொண்டிருந்த இந்த பிரச்சனையை தற்போது நாடே தெரியும் படி செய்து விட்டனர். கோலிவுட்டே பரபரப்பில் இருக்கும் இந்த நடிகர் சங்க தேர்தலின் ஆரம்பம் முதல் முடிவு வரை என்ன நடந்தது? என்பதன் தொகுப்பு தான் இந்த பகுதி.
Labels:
கட்டுரைகள்,
சினிமா
அக்குளில் இருக்கும் கருமையைப் போக்க உதவும் சமையலறைப் பொருட்கள்!!!
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் மிதமான அமிலம் உள்ளதோடு, இது மிகச்சிறந்த ப்ளீச்சிங் தன்மை கொண்டதும் கூட. எனவே அந்த உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, அவற்றை அக்குளில் தேய்த்து 5-10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், அக்குள் கருமையைப் போக்கலாம். முக்கியமாக சென்சிடிவ் சருமத்தினருக்கு இது நல்லது.
உருளைக்கிழங்கில் மிதமான அமிலம் உள்ளதோடு, இது மிகச்சிறந்த ப்ளீச்சிங் தன்மை கொண்டதும் கூட. எனவே அந்த உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, அவற்றை அக்குளில் தேய்த்து 5-10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், அக்குள் கருமையைப் போக்கலாம். முக்கியமாக சென்சிடிவ் சருமத்தினருக்கு இது நல்லது.
Labels:
அழகு குறிப்புகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







