வெள்ளி, 4 பிப்ரவரி, 2011
பத்மலட்சுமி மீது முன்னாள் கணவர் வழக்கு
சென்னையை சேர்ந்த அமெரிக்க மாடலும், அமெரிக்க டி.வி.சேனல் தொகுப்பாளருமான பத்ம லட்சுமி எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்து கொண்டதன் மூலம் பிரபலம் ஆனார். அவரிடம் இருந்து பிரிந்த பிறகு இவர் டெல் கம்ப்யூட்டர் தொழில் நிறுவன அதிபரான மைக்கேல் டெல்லின் தம்பியும் முதலீட்டு நிறுவன அதிபருமான ஆடம் டெல்லை திருமணம் செய்து கொண்டார். இந்த பந்தம் மூலம் இவருக்கு மகள் பிறந்தாள். இந்த குழந்தைக்கு இப்போது 11 மாதம் ஆகிறது.
Labels:
உலகப்பார்வை,
சினிமா
தனது 3 பிள்ளைகளை நிர்வாணமாக உணவோ நீரோ இன்றி சிறை வைத்த தாய்
தனது 3 பிள்ளைகளையும் ஆடைகளோ உணவோ குடி நீரோ இன்றி எதுவித வசதியுமற்ற அறையில் சிறை வைத்த தாயொருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
கேட்ஷெட் எனும் இடத்தில் வசித்து வந்த சிறிது மனநலப் பாதிப்புக்கு உள்ளான டானியலே ஹெண்டர்ஸன் (28 வயது) என்ற இந்தப் பெண், தனது 3 பிள்ளைகளையும் மாடி அறையொன்றில் அடைத்து வைத்துள்ளார்.
கேட்ஷெட் எனும் இடத்தில் வசித்து வந்த சிறிது மனநலப் பாதிப்புக்கு உள்ளான டானியலே ஹெண்டர்ஸன் (28 வயது) என்ற இந்தப் பெண், தனது 3 பிள்ளைகளையும் மாடி அறையொன்றில் அடைத்து வைத்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
பெற்றோல்
வாகனம் ஓட்ட மட்டுமா பெற்றோல் உதவுகிறது
பல்வேறு பொருட்களை தயாரிக்கவும் பயன்படும் பெற்றோல்
எரிபொருட்களில் தான் இன்று முழு உலகமும் இயங்குகிறது என்றால் அது மிகையல்ல. பூமியின் பல்லாயிரம் மீட்டர் ஆழத்தில் எப்பொழுதோ மண்ணுக்குள் மக்கிப்போன தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளில் இருந்து உருவானதே மசகு எண்ணெய். இதிலிருந்தே பெற்றோல், டீசல் என பல்வேறு எரிபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்பது பலரும் தெரிந்ததே.
பல்வேறு பொருட்களை தயாரிக்கவும் பயன்படும் பெற்றோல்
எரிபொருட்களில் தான் இன்று முழு உலகமும் இயங்குகிறது என்றால் அது மிகையல்ல. பூமியின் பல்லாயிரம் மீட்டர் ஆழத்தில் எப்பொழுதோ மண்ணுக்குள் மக்கிப்போன தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளில் இருந்து உருவானதே மசகு எண்ணெய். இதிலிருந்தே பெற்றோல், டீசல் என பல்வேறு எரிபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்பது பலரும் தெரிந்ததே.
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)











