கருத்தரித்தல் நடந்து நான்கு ஐந்து நாள்களுக்குப் பிறகே கருவானது கர்ப்பப் பையை நோக்கி நகர்ந்து வருகிறது. கருப்பையில் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்த நிலையில்தான் சில ரசாயன மாற்றங்களை கரு உருவாக்குகிறது.
இந்த நிலையில் மாதவிலக்கு வராமை, குமட்டல், உடல் நலமின்மை போன்ற நிலை, இரவிலும் பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், புண்-அழற்சி இல்லாமல் வெள்ளைபடுதல், மலச்சிக்கல் போன்ற உணர்வு, புளி-களிமண்-ஐஸ்-மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஆசை ஏற்படுதல் உள்ளிட்டவை கரு உருவாகியுள்ளதற்கான அறிகுறிகளாக இருக்க வாய்ப்பு உண்டு.
செவ்வாய், 23 நவம்பர், 2010
மாதவிடாய் கோளாறுகளும் ஹோமியோபதி மருத்துவ முறைகளும்
மாதவிடாய் சம்பந்தமாக ஏற்படுகின்ற நோய்கள் பல இருக்கின்றன. அவைகள்....
மாதவிடாய் காணாதிருப்பதும், வலியோடு மாதவிடாய், ஏராளமாக போக்கு, வெள்ளை போதல் ஆகிய இவைகளே.
மாதவிடாய் காணாமல் இருப்பது
சீதோஷ்ண ஸ்திதியில் அதிக வித்தியாசமுள்ள ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாறுவதால் சில மாதர்களுக்கு மாதவிடாய் நின்று விடும். நோயுள்ள போதும் மாதவிடாய் மறைந்து விடலாம். அஸ்திஜூரம் ஸ்கார்லெட் ஜூரம், முதலிய நோய்களால் மாதவிடாய் தோன்றாமலிருக்கலாம். இது உடல் நலத்திற்கு அவசியமாகையால் கவலைப்பட வேண்டியதில்லை. உடல் ஆரோக்கியமானதும் மீண்டும் தோன்றும்.
மாதவிடாய் காணாதிருப்பதும், வலியோடு மாதவிடாய், ஏராளமாக போக்கு, வெள்ளை போதல் ஆகிய இவைகளே.
மாதவிடாய் காணாமல் இருப்பது
சீதோஷ்ண ஸ்திதியில் அதிக வித்தியாசமுள்ள ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாறுவதால் சில மாதர்களுக்கு மாதவிடாய் நின்று விடும். நோயுள்ள போதும் மாதவிடாய் மறைந்து விடலாம். அஸ்திஜூரம் ஸ்கார்லெட் ஜூரம், முதலிய நோய்களால் மாதவிடாய் தோன்றாமலிருக்கலாம். இது உடல் நலத்திற்கு அவசியமாகையால் கவலைப்பட வேண்டியதில்லை. உடல் ஆரோக்கியமானதும் மீண்டும் தோன்றும்.
Labels:
பெண்கள் பக்கம்
மாணவனை கற்பழித்த பெண்கள்
பபுவா நியு கினியாவில் உள்ள மென்டி நகரில் 17 வயதான ஒரு பள்ளி மாணவனை 10 பெண்களைக் கொண்ட கும்பல் வழிமறித்தது. அந்தப் பெண்கள், தாங்கள் வைத்திருந்த சமையலறை கத்தியால், மாணவனை தாக்கினர். அவர்களில் 4 பெண்கள், அம்மாணவனை வலுக்கட்டாயமாக கற்பழித்தனர். தற்போது, அவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
Labels:
வினோதமான செய்திகள்
16 வயதில் பெண்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்
ஈரான் நாட்டில் பெண்களின் திருமண வயது 24ஆக இருக்கிறது. ஆண்களின் திருமண வயது 26ஆக இருக்கிறது. 1979-ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி ஏற்பட்ட பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக குடும்ப கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.
Labels:
உலகப்பார்வை
ஆங் சான் சூ கி மகனை சந்தித்துள்ளார்! (படங்கள் இணைப்பு)
மியன்மாரின் எதிர்க்கட்சி தலைவர் அங் சான் சுகியின் இளைய மகன், சுமார் 10 ஆண்டுகளின் பின்னர், தமது தாயை சந்தித்துள்ளார்
Labels:
உலகப்பார்வை
'தேர்ட் ஐ' (மூன்றாவது கண்)
‘பின்னால்’ நடப்பதையும் காட்டும் கேமரா விரைவில் அறிமுகமாகிறது. ஈராக்கை சேர்ந்த போட்டோகிராபி மற்றும் இமேஜ் துறை துணை பேராசிரியர் வபா பிலால் தலைமையில் நியூயார்க் பல்கலைக்கழகத்த்தில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடந்தது. ஆராய்ச்சி பற்றி பிலால் கூறியதாவது:
Labels:
வினோதமான செய்திகள்
காமிக் புத்தகத்தில் கர்லா கவர்ச்சி படம்
பிரான்ஸின் முதல் பெண்மணி கர்லா புருனியின் திறந்த முதுகுடன் காணப்படும் போட்டோ காமிக் புத்தகத்தின் அட்டையில் வெளியாகியுள்ளது.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
2,500 ஆண்டுகளுக்கு முந்தைய நூடுல்ஸ், கேக்
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள சுடுகாட்டில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மண்பானையில் வைத்து புதைக்கப்பட்ட நூடுல்ஸ், கேக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நேகர் மீண்டும் நடிக்கிறார்
அமெரிக்காவில் கலிபோர்னியா கவர்னராக இப்போது இருப்பவர் அர்னால்டு ஷ்வார்ஸ்நேகர். இவர் இந்த பதவிக்கு வருவதற்கு முன்பு சினிமா நடிகராக இருந்தார். டெர்மினேட்டர் உள்பட பல படங்களில் அவர் நடித்து புகழ் பெற்றார்.
Labels:
சினிமா
நிர்வாண திருமண படங்கள் (படங்கள் இணைப்பு)
சீனாவில் திருமணம் செய்யும் தம்பதிகள் பலர் நிர்வாண கோலத்தில் போஸ்கொடுத்து, திருமண அல்பங்களை தயாரித்து வருவதை சீன அரசு தடை விதித்துள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
வில்லியம்தான் அடுத்த மன்னராக வேண்டும், சார்ல்ஸ் வேண்டாம்
இளவரசர் வில்லியம் தான் அடுத்த மன்னராக முடி சூடப்பட வேண்டும் என்று இங்கிலாந்து மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன் வில்லியமின் மனைவியாக கேட் மிடில்டன் வரவுள்ளதையும் இங்கிலாந்து மக்கள் பெருமளவில் வரவேற்றுள்ளனர்.
Labels:
உலகப்பார்வை
குருநானக் பிறந்த நாளையிட்டு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து
குருநானக் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஒபாமா, உலக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
Labels:
உலகப்பார்வை
கைத்தொலைபேசி கோலர் டியூனாக தேசிய கீதத்தை பயன்படுத்த தடை
கைத்தொலைபேசி இலக்கத்தை டயல் செய்ததும், வழக்கமான டிரிங், டிரிங் என்ற ஒலிக்கு பதிலாக பிடித்த பாடலை ஒலிக்கச் செய்வது இன்றைய நாகரிகம்.
Labels:
உலகப்பார்வை
நேற்று ஜான் எஃப். கென்னடி நினைவு நாள்
ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 வரை அவர் கொலை செய்யப்படும் வரை இருந்தவர்.
Labels:
இன்று
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)













