செவ்வாய், 8 அக்டோபர், 2013

இதய அடைப்பு பாதிப்புக்கு சத்திர சிகிச்சை அற்ற புதிய மருத்துவ முறை

1970ஆம் ஆண்டு வரையிலும் இதய நோய்களைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் மருந்து மாத்திரைகள் என்ற நிலையில் மட்டுமே இருந்தன. 1970களில் இதய அறுவை சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டது. அதா வது பைபாஸ் சர்ஜரி. பின்னர் மருத்துவத் துறை மேலும் முன்னேற்றமடைந்து பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி என்கிற சிகிச்சையைக் கண்டறிந்தது.

இஸ்லாத்தில் இந்து மத சடங்கு

இஸ்லாம் மதம் என்பது முகமது நபி அவர்களுக்கு இறைவன் தனியாக அறிவித்தது அதில் இறைவனின் சொந்தக் கருத்துக்கள் கொள்கைகள் மட்டுமே இருக்கிறது என்று பல இஸ்லாமிய பெருமக்கள் நம்புகிறார்கள் மற்ற மதத்தாரிடம் பிரச்சாரமும் செய்கிறார்கள்

டயட்டில் இல்லாமல் உடல் எடையைக் குறைக்கும் வழிகள்

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சினை. அதனை கட்டுப்படுத்த பலர் கடுமையான டயட்டில் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம்.

அர்ச்சகர்களாக விதவைப் பெண்கள்


கர்­நா­டக மாநிலம் குத்­ரோலி கோகர்­நா­தேஸ்­வரா கோயிலில், இரண்டு விதவை பெண்கள், அர்ச்­ச­கர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டு ள்­ளனர்.

70 வருடங்களுக்கு பின் இணைந்த காதல் ஜோடி (படங்கள் இணைப்பு)

1945 ஆம் ஆண்டு பிரிந்த காதல் ஜோடி­யொன்று 70 வரு­டங்கள் கழித்து மீளவும் இணைந்து கொண்ட சம்­பவம் அமெ­ரிக்க கலி­போர்­னியா மாநி­லத்தில் இடம்பெற்­றுள்­ளது.

உணவு வாட்டும் உபகரணத்தில் சிக்கிக்கொண்ட பிறப்புறுப்பு

உண­வு­களை வாட்டும் இயந்­தி­ரத்தில் சிக்கிக் கொண்ட நப­ரொ­ரு­வரின் பிறப்­பு­றுப்பை பெரும் போராட்­டத்தை மேற்­கொண்டு தீய­ணைப்பு படைவீரர்கள் விடு­வித்த சம்­பவம் லண்­டனில் இடம்­பெற்­றுள்­ளது.

வடக்கில் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்கள்

யாழ். குடா­நாடு உட்­பட வட­ப­கு­தியில் அண்­மைக்­கா­ல­மாக கொள்­ளைச்­சம்­ப­வங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. நாள்­தோறும் இரவு வேளை­களில் பல இடங்­களில் கொள்­ளைச்­சம்­ப­வங்கள் இடம் பெற்று வரு­கின்­றன. படை­யி­ன­ரதும் பொலி­ஸா­ரினதும் அதி­கப்­பி­ர­சன்னம் உள்ள பகு­தி­களில் கூட இத்­த­கைய கொள்ளை மற்றும் திருட்டுச் சம்­ப­வங்கள் இடம்பெற்று வரு­கின்­றமை மக்கள் மத்­தியில் பெரும் அச்­சத்தை ஏற்படுத்தி­யுள்­ளது.

கர்ப்ப காலத்தில் கர்ப்பப்பை கட்டிகளை அகற்ற முடியுமா..?

பெண்­களில் கர்ப்பப்பையில் கட்­டிகள் கர்ப்பம் தரிக்க முன்­னர்தான் வரும் என பலரும் நினைக்­கக்­கூடும். ஆனால் கர்ப்பம் தரித்த பெண்­க­ளிலும் சில சந்­தர்ப்­பங்­களில் ஸ்கேன் பரி­சோ­தனை செய்யும் போது கர்ப்பப்பையில் பைப்­பு­ரோயிட் கட்­டிகள் மற்றும் சூல­கத்தில் ஓவ­ரியன் சிஸ்ற்­கட்­டிகள் கண்­ட­றி­யப்­ப­டு­வது வழ­மை­யா­கி­யுள்­ளது.

கென்­யா தாக்­கு­தலும் அடக்க முடி­யாத இஸ்­லா­மியத் தீவி­ர­வா­தமும்

இப்­போதும் பல கிராமப் பகு­திகள் அல்-­–ஷபாப் அமைப்பின் கட்­டுப்­பாட்டில் இருக்­கின்­றன. அங்கு இஸ்­லா­மியச் சட்­டங்கள் கடு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ ப­டு­கின்­றன. திரு­டர்­க­ளுக்கு கை வெட்­டுதல் முறை தவறி நடக்கும் பெண்­களைக் கல்லால் அடித்துக் கொல்­லுதல் போன்­றவை அல்-­–ஷ­பாப்பின் கட்­டுப்­பாட்டுப் பிர­தே­சங்­களில் நடப்­ப­தாகச் சொல்­லப்­ப­டு­கின்­றன.

கென்­யாவின் தலை­நகர் நைரோ­பியில் உள்ள வெஸ்ற்கேற் மோல் என்னும் ஆடம்­பர மூன்று மாடிக் கடைத் தொகு­திக்குள் செப்­டம்பர் 21-ஆம் திகதி திவி­ர­வாதக் குழு ஒன்று நுழைந்­தது. அது அங்கு நின்­ற­வர்­களை கண்­ட­ப­டி ­சுட்டுக் கொன்றும் பலரைக் காயப்­ப­டுத்­தியும் பலரைப் பண­யக்­கை­தி­க­ளாகப் பிடித்தும் வைத்­தது. 

மெல்ல மெல்ல உயிர் குடிக்கும் உயிர் கொல்லி

புகைத்­த­லினால் 8 விநாடிக்கு ஒருவர் இறக்­கிறார். உலகில் 10 இல் ஒரு­வ­ரது வாழ்க்கை முடிய புகை­யி­லையே காரணம். உலக அளவில் புகை­யி­லையின் விற்­பனை ஒரு நிமி­டத்­திற்கு ஒரு கோடிக்கும் அதிகம். தின­சரி விற்­பனை 1500 கோடி­யாகும்


மனி­த­ராகப் பிறந்த ஒவ்­வொ­ரு­வருனுக்கும் இறப்பு என்­பது நிச்­சயம் வந்தே தீரும். அதனை அனை­வரும் சந்­தித்தே ஆக­வேண்டும். இதுவே உலக நியதி. எனினும் பலர் வீணாக தமது உயிரை மாய்த்­துக்­கொள்­கின்­றனர். புகைப்­பி­டிக்கும் பழக்­கத்­திற்கு அடி­மை­யா­கி­விடும் ஒரு­வரும் கூட அணு­வ­ணு­வாக தனது உயிரை இவ்­வாறே மாய்த்­துக்­கொள்­கிறார். இதுவும் ஒரு வகையில் தற்­கொலை என்று தான் கூற­வேண்டும்.

பித்த வெடிப்புக்கு

ஆலமரப்பால், அரசமரப்பால் இரண்டும் சம அளவு கலந்து பூசவும். வெங்காயத்தை வதக்கி பின்பு அதை அரைத்து பாதங்களில் தடவி வர பித்த வெடிப்பு நீங்கும்.சுண்ணாம்பு, விளக்கெண்ணை சம அளவு எடுத்து வெடிப்பில் தடவவும்.வெடிப்புகளில் வேப்பிலை, மஞ்சள் அரைத்துப்போட்டுவரவும். மருதாணி இலையை தயிர் விட்டு மைபோல அரைத்து இரவில் காலில் தடவிவந்தால் விரைவில் குணமாகும்
Share |
Image Hosted by ImageShack.us

மனித மூளைக்கு சமனான இலத்திரனியல் உள்ளடக்கம் தயாரிக்கும் முயற்சிகள்

மனி­தனின் நடத்­தைகள் யாவும் அவ­னது தலைமைச் செய­ல­க­மான மூளை­யினால் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. ஐம்­பு­லன்கள் மூலம் நிலை­மை­யினை அவ­தா­னித்தல், சிந்­தித்தல், செயற்­படல் என அனைத்து நட­வ­டிக்­கையும் ஒருங்­கி­ணைக்கும் மைய­மாக மூளை காணப்­ப­டு­கி­றது.

கூகுளில் நமது தகவல்கள் சேமிக்கபடும் இடம்...(படங்கள்)

கூகுள் என்ற ஒரு சொல் இன்று இணையத்திலிருந்து தவிர்க்க முடியாத சொல்லாகிவிட்டது சிலர் கூகுள் தான் இணையமே என்றும் எண்ணுகின்றனர்.

லஷ்கர் இ தொய்பாவின் புதிய தளமாக உருவெடுக்கும் இலங்கை!

கொழும்பு: தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின் புதிய தளமாக இலங்கை உருவெடுத்து வருகிறது என்று தி சண்டே கார்டியன் ஏடு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து கடல்வழியே இந்தியாவுக்குள் ஊடுருவி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல