ஞாயிறு, 8 நவம்பர், 2015

பரந்தன் – சிவபுரத்தின் உண்மைக் கதை என்ன?

விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த தமிழினியின் மரண நிகழ்வில் அரசியல் வியாபாரத்தைச் செய்ய முற்பட்ட தமிழ்த்தேசியவாதிகளுக்கு எதிர்பாராத ஒரு நெருக்கடியும் சங்கடமும் ஏற்பட்டுள்ளது. அந்த மரண நிகழ்வில் கலந்து கொண்டு தமிழினியையும் விடுதலைப்புலிகளையும் புகழ்ந்து மெச்சிய தமிழ்த்தேசியவாதிகளைப் பற்றி மரண நிகழ்வில் நின்றவர்கள் மட்டமாகக் கதைத்தனர். இதற்குக் காரணம் தாமே உச்சமான செல்வாக்கைப் பெற்றவர் என்ற மாதிரி நடந்து கொள்கிறவர்கள்இ கதைக்கிறவர்கள் பொது இடங்களில் உரையாற்றுகிறவர்கள் எல்லாம் பரந்தன் – சிவபுரத்தில் இருந்த தமிழினியின் வீட்டை அறியாமல்இ அந்த வீட்டுக்கு அதுவரையிலும் போகாமல் இருந்தது ஏன்? அந்தக் குடும்பத்துக்கோ அவர்களைப்போல மிகுந்த கஸ்ரங்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கோ உதவாமல் இருந்ததும் இருப்பதும் எதற்காக?

அவுஸ்ரேலியாவில் சுமந்திரன் தாக்கப்பட்டார்? முழுமையான காணொளிகள் (video)

இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல்கைதிகள் தமக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யவேண்டும் என்று கோரி சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்துள்ள நிலையில் சுமந்திரன் அவுஸ்ரேலியா வந்துள்ளார்.

தேங்காய் தக்காளி சட்னி

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் - 1/2 கப்
தக்காளி - 3 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
பூண்டு - 3 பற்கள் (நறுக்கியது)
வர மிளகாய் - 2-4
கறிவேப்பிலை - சிறிது
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

'தாய்' ஸ்டைல்: தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 1/2 கப்
தேங்காய் பால் - 1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எலுமிச்சை இலை - 2
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 1/2 கப்

தேங்காய் மட்டன் குழம்பு

தேவையான பொருட்கள்:

மட்டன் - 500 கிராம்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்

தேங்காய் தால் ரெசிபி

தேவையான பொருட்கள்:

மைசூர் பருப்பு - 225 கிராம்
கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு மற்றும் கிராம்பு - 4 (தட்டியது)
இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 400 மி.லி
வெஜிடேபிள் ஸ்டாக் - 400 மி.லி
தக்காளி - 4 பீர்க்கங்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு

உருளைக்கிழங்கு சீஸ் பக்கோடா

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்தது)
சீஸ் - 1 கப் (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள் (அரைத்தது)
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பிரட் - 10 துண்டுகள்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

பட்டர் சிக்கன்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
கெட்டியான தயிர் - 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சிவப்பு தந்தூரி கலர் - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

பலரும் அறியாத சில்க் ஸ்மிதா எனும் கவர்ச்சி கன்னியின் கண்ணீர் பக்கங்கள்!!

ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஏலூரு என்ற பகுதியில் பிறந்தவர் விஜயலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட சில்க் ஸ்மிதா. இவர் பிறந்த இடம் ஆந்திராவாக இருந்தாலும். இவரது பூர்வீகம் தமிழ்நாட்டின் கரூர் தான் என்று கூறப்படுகிறது.

தீபாவளி பற்றி பலரும் அறியாத புராண கதைகள் மற்றும் ஆச்சரியமான காரணங்கள்!!

 image source: google
'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. இருள் நீங்க, ஒளி பொங்க வரிசையாய் விளக்கேற்றி கொண்டாடப்படும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருகிறது என்ற ஐதீகம் ஒன்று காலம் காலமாக நம்பப்படுகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல