இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர் துபாயில் கேரளாவை சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற தயாரிப்பாளர் சோபார்னிகா பிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியதுடன் பல மலையாள படங்களை தயாரித்துள்ளார்.