திங்கள், 29 டிசம்பர், 2014

காந்தி ஏன் சுடப்பட்டார்?- கோட்சேயின் வாக்குமூலம்

1948 ஜனவரி 30ந்தேதி வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாள். அன்று மாலை 4.30 மணிக்கு கோட்சே, ஆப்தே, கார்கரே ஆகிய மூவரும் ஒரு சாரட்டு வண்டியில் ஏறி பிர்லா மாளிகைக்குச் சென்றார்கள். 4.45 மணிக்கு பிர்லா மாளிகையை அடைந்தார்கள். பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு காந்திஜி வரும் வழியில் படிக்கட்டின் அருகே நின்று கொண்டார்கள்.

ஐ.எஸ். போராளிகளிடமிருந்து தப்பிப்பதற்காக தற்கொலைக் குண்டுதாரியாக மாறினேன் தற்கொலை மேலங்கியுடன் சரணடைந்த 14 வயது சிறுவன்

 Authorities made Usaid Barbo, 14, reenact his surrender in a show aired on state television. (Photo courtesy: Iraqiya TV)
ஐ.எஸ். போரா­ளி­களால் பள்­ளி­வா­ச­லொன்றில் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தலை நடத்­து­வ­தற்கு அனுப்­பப்­பட்ட 14 வயது சிறுவன் ஒருவன், தற்­கொலை மேலங்கி சகிதம் தப்பி வந்து பொலி­ஸா­ரிடம் சர­ண­டைந்த சம்­பவம் ஈராக்கில் இடம்­பெற்­றுள்­ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல