அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் சுகாதார கவனிப்பு தொடர்பில் உரையாற்றிக் கொண்டிருந்த வேளை, தனக்கு பின்னால் நின்ற மயங்கி விழவிருந்த கர்ப்பிணிப் பெண்ணொருவரை சட்டென பற்றி அவர் கீழே விழாமல் தடுத்துள்ளார்.
மூதூர் கடற்படை தளத்தில் இருந்த மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சரை (MBRL) கடற்படை பயன்படுத்தலாம் என்று தெரியவந்தவுடன், உடனே கடற்படை தளபதி வசந்த கரணகொட தொடர்பு கொண்டது, கடற்படை உளவுப்பிரிவின் திரிகோணமலை தளபதியை. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.