ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013
காந்தி ஏன் சுடப்பட்டார்?- கோட்சேயின் வாக்குமூலத்தின் சில வரிகள்
சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் மறைந்து விட்டார்.
Labels:
பலதும் பத்தும்
கர்ப்பவாய் புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்!!!
இன்றைய காலத்தில் பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் கர்ப்பவாய் புற்றுநோய் (Cervical Cancer). இந்த நோய் இன்று பல பெண்களை சுலபமாக தாக்குகிறது. கர்ப்பவாய் புற்றுநோயின் அறிகுறியை ப்ரீ-மென்ஸ்சுரல் சிண்ட்ரோம் அல்லது கருமுட்டை வெளிப்படுதலின் போது ஏற்படும் வலி என தவறாக நினைக்க வாய்ப்புள்ளது. கர்ப்பவாய் புற்றுநோயில் உள்ள ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், நோய் முற்றும் வரை நோய்க்கான அறிகுறிகள் சாமானியமாக வெளிப்படாது. இருப்பினும் இது ஒவ்வொரு பெண்களை பொறுத்து மாறுபடும்.
கர்ப்பவாய் புற்று நோய் என்றால் என்ன?
கர்ப்பவாய் புற்று நோய் என்றால் என்ன?
Labels:
பெண்கள் பக்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




