தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து மஹிந்த ராஜபக்ஷ எனும் சர்வாதிகாரியை வீழ்த்தி இருக்கிறார்கள், இலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாத்திருக்கிறார்கள்.
சிங்கள மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த போதும் வடகிழக்கு, கொழும்பு, மலையக தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவை காப்பாற்றி இருக்கின்றன.
சிங்கள மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த போதும் வடகிழக்கு, கொழும்பு, மலையக தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவை காப்பாற்றி இருக்கின்றன.



