செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

LTTEக்கு புது விளக்கம் கொடுத்த தலைவர் சு.சுவாமி

விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் குசும்புத்தனமான கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார் ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியசுவாமி.

ஞாயிறன்று ட்விட்டரில், விடுதலைப்புலிகள் பற்றி கருத்து ஒன்றை தட்டி விட்டிருக்கிறார் சுவாமி.

முன்னாள் போராளி ஒருவரின் கடந்தகால வாழ்க்கைப் போராட்டத்தின் போது...

எனது பெயர் சுமன் பெயர் மாற்றப்பட்டுள்ளது. நான் மன்னார் வைத்தியசாலையில் பிறந்தேன். அம்மா என்னைப் பெற்றவுடனே இறந்து போய் விட்டார்.அம்மாவை நான் பார்த்ததில்லை. அப்பா என்னை வளர்ப்பதற்காக பக்கத்து வீட்டில் கொடுத்துள்ளார்.பின்னர் நான் அங்கே அதே தினத்தில் பிறந்த பெண் பிள்ளையுடன் வளர்ந்தேன்;.என்னால் தரம் ஒன்று மட்டுமே படிக்க முடியுமாக இருந்தது.மன்னார் பேசாலை தமிழ்க்கலவன் பாடசாலையில் படித்தேன்.

எரிகிற வீட்டில் பிடுங்கித் தின்னும் பிரான்ஸின் தாராமய கொள்ளை

அமெரிக்காவினதும் நேட்டோ நாடுகளினதும் தேவைக்காக நடந்த லிபிய யுத்தத்தின் பின்னர், "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்ற பெயரில் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் வறிய நாடுகளின் பட்டடியலில் நான்காவது இடத்தில் இருக்கும் மாலியில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் யுத்தமொன்று நடந்து கொண்டிருக்கின்றது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல