உண்மைகள் எப்போதும் உறங்கிக் கொண்டு இருக்க மாட்டா. என்றோ ஒரு நாள் வெளிப்பட்டே தீரும். உண்மைகளை மூடி மறைக்க முயல்கின்றமை முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கின்றமை போலதான் இருக்கும்.
இவ்வகையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் போன்றன கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாத நடுப் பகுதிக்கு பின்னர் முன்னெப்போதும் இல்லாதவாறு வெளிப்பட்டு வந்து கொண்டு இருக்கின்றன. இவை பேரதிர்ச்சியை தருகின்றனவாகவும் உள்ளன.
இவ்வகையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் போன்றன கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாத நடுப் பகுதிக்கு பின்னர் முன்னெப்போதும் இல்லாதவாறு வெளிப்பட்டு வந்து கொண்டு இருக்கின்றன. இவை பேரதிர்ச்சியை தருகின்றனவாகவும் உள்ளன.





