சனி, 4 ஏப்ரல், 2015

என்னோட ஸ்கூல் வாத்தியார் என்ன செய்தார் தெரியுமா.. ஷகீலாவின் வேதனை பிளாஷ்பேக்!

 image source: google
நடிகை ஷகீலாவின் ஒரு பக்கம்தான் பலருக்குத் தெரியும்.. ஆனால் அவரது மறுபக்கம் மிகக் கடுமையான வேதனைகள், காயங்கள், வலிகளால் நிரம்பியது. அதுகுறித்து ஷகீலா பெரிய அளவில் இதுவரை சொன்னதில்லை. ஆனால் அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும்போது தனது வலி மிகுந்த இன்னொரு பக்கத்தையும் வெளிப்படுத்த அவர் தவறியதில்லை.
ஒரு காலத்தில் மலையாளத் திரையலகின் சாப்ட் போர்ன் ராணியாக வலம் வந்து அங்குள்ள சூப்பர் ஸ்டார் நடிகர்களையெல்லாம் மிரட்டி நடுங்க வைத்தவர் ஷகீலா. அவருக்குத் தடை விதித்துத்தான் பெரிய பெரிய நடிகர்களின் பிழைப்பு தப்பியது.

குவைத்தில் எனது மகள் உயிரிழக்கவில்லை ; கொலை செய்யப்பட்டுள்ளார்:

குவைத் நாட்டில் உயி­ரி­ழந்த மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த யுவ­தியை சட்­ட­பூர்­வ­மற்ற முறையில் குவைத் நாட்­டிற்கு அனுப்­பிய உப முக­வ­ருக்­கெ­தி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென குறித்த யுவ­தியின் தாய் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரிடம் எழுத்து மூலம் முறைப்­பாடு செய்­துள்ளார்.

ஜேர்மன்விங்ஸ் விமான அனர்த்தம் போன்று, வேண்டுமென்றே விமானத்தை மோதும் கதையைக் கொண்ட திரைப்படம்

ஜேர்­மன்விங்ஸ் நிறு­வ­னத்தின் விமா­ன­மொன்றை பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப்­ப­கு­தியில் துணை விமானி மோதி­யதால் 150 பேரும் உயி­ரி­ழந்த சம்­பவம் உலகை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கிய சில தினங்­களில், அதே­போன்று வேண்­டு­மேன்றே விமா­னத்தை மோதச் செய்யும் கதையைக் கொண்ட திரைப்­ப­ட­மொன்றும் சில நாடு­களில் வெளி­யா­கி­யுள்­ளது.

மாமியாருக்கு தினமும் சிறுநீர் கலந்த தேநீர் கொடுத்த பெண்

இந்­தி­யாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் ஒரு வரு­ட­கா­ல­மாக தனது மாமி­யா­ருக்கு தேநீரில் சிறு­நீரை கலந்து­ கொ­டுத்து வந்­த­தாக இந்தூர் மாவட்ட நீதி­மன்றில் வழக்குப் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல