யாழ்ப்பாணத்தில் உடுவிலில் மலசலகூடம் அமைக்க நிலத்தை தோண்டியபோது இராமர் காலத்து தங்க நாணயம் ஒன்று சில வருடங்களுக்கு முன் ஐந்தடி ஆழத்தில் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது.
புலிகளின் அரசியல் துறை முன்னாள் பொறுப்பாளர் எஸ். பி தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா மீது புலம்பெயர் தேசங்களில் உள்ள புலிச் செயற்பாட்டாளர்கள் பயங்கர கோபம் அடைந்து உள்ளனர்.