ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012
அநாமதேய தொலைபேசி அழைப்பு
அன்று இரவு வீரகேசரியில் பணிமுடியும்போது நடுஇரவும் கடந்துவிட்டது. அங்கு ஒப்புநோக்காளர் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த நானும் நண்பர் தனபாலசிங்கமும் (தற்போது தினக்குரலின் பிரதம ஆசிரியர்) வீட்டுக்குத்திரும்பாமல் அலுவலகத்தின் ஆசிரியபீடத்திலேயே தங்கிவிட்டோம்.
Labels:
சொல்ல மறந்த கதை
வீணாகிப்போன வேண்டுகோள்
அவுஸ்திரேலியாவில் கோயில்களில் அவ்வப்போது ஒரு காட்சியை காணலாம். கோயில் வீதிகளில் நசுங்குண்ட எலுமிச்சைகள் சிதறிக்கிடக்கும். எம்மவர்கள் புதிதாக வாகனம் வாங்கினால் தம்முடன் தமது வாகனத்தையும் கோயிலுக்கு அழைத்துச்சென்று ஐயரிடம் தமது காருக்கு ஒரு அர்ச்சனையும் செய்து ஐயர் தரும் அர்ச்சனைத்தட்டில் இருக்கும் எலுமிச்சம்பழங்களை வாகனத்தின் நான்கு சில்லுகளுக்கும் கீழே வைத்து அதன்மீது வாகனத்தை செலுத்தி அதற்கு சாந்தி செய்வார்கள்.
Labels:
சொல்ல மறந்த கதை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

