செவ்வாய், 19 மார்ச், 2013

ரவிசங்கர் ஏன் இப்படி திடீர்னு பாலிட்டிக்ஸ் பேசுறாரு...?

தி.மு.க. தனது வசதி போல் நடத்தும் நாடகத்தை (தேவையானபோது வெளிவந்து விடுதல்) இந்திய நாட்டில் உள்ள தமிழர்களும், இலங்கைவாழ் மக்களும் புரிந்துகொள்ளக்கூடியவர்களே. ஆதலால் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.

ஒரு போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 3

1983 இல் 13 இராணுவத்தினரின்கொலையும்மக்கள்போராட்டமும்

1983 இல் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட இடத்திற்கு எனது நண்பர்களுடன் சென்றேன். அப்போது இராணுவத்தினர் 13 பேர் இறந்ததிற்குப் பதிலாக இராணுவம் பழிவாங்கிய பல இடங்களையும் அவர்கள் ஏற்படுத்திய பல அழிவுகளையும் நாம் பார்த்தோம். வெறும் வேடிக்கை பார்க்கச் சென்ற எமக்குள் பலருக்கு இவ்வகையான தாக்குதலினால் ஏற்பட்ட அழிவுகள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. 1983 இனப்படுகொலைகளின் பின் இயக்கத்தில் சேரவேண்டும் என்ற முடிவில் இருந்த எனக்கு புலிகளுடன் சேரவேண்டும் என்ற துளி ஆசையும் இல்லாததிற்கு இந்தத்தாக்கம் ஒரு பெருங்காரணமாகும். அத்துடன் வேறு காரணங்களும் இருந்தன. GUES போன்றவற்றில் வேலை செய்ததால் மக்கள் போராட்டம் சம்பந்தமான குறைந்தபட்ச அரசியல் அறிவும் இருந்தது. அரசியல் கொள்கைகள், தத்துவங்கள் என்பவை பற்றிய குறைந்த பட்ச அறிவு இருந்தது. போராட்டத் தலைமைத்துவம் என்பது தனிநபரின் விருப்பு வெறுப்பில் இருப்பதல்ல என்ற தெளிவும் எனக்கேற்பட்டிருந்தது.

ஏன்ரெலோவில்சேர்ந்தேன்?

தாக்குதல்களை நிறுத்துங்கள்: மனோ ஜெயாவிற்கு மின்னஞ்சல்

இலங்கை யாத்திரீகர்கள் மீதான தாக்குதல்களை உடன் தடுத்து நிறுத்துங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனோ கணேசன் அனுப்பியுள்ள அவசர மின்னஞ்சலியோ மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தளபதி வசந்த்திற்கு அஞ்சலி! நான்கு வருடங்களின் பின்னர் கிடைத்த பதில்!!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தினில் படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் விடுதலைப்புலிகளது மூத்த தளபதி வசந்தின் நினைவு நிகழ்வு இன்று அவரது குடும்பத்தவர்களினால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?

நெருங்கிய நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பதைவிட, ஃபேஸ்புக் நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பதே அதிகம் நடந்தேறுகிறது. கேட்டால் அவர்களும் நண்பர்கள் தானே என்பார்கள். தவறில்லைதான் ஆனாலும் அதனால் பல சிக்கல்கள் வரும் என்பதை நினைவில்கொள்க!

முகம்தெரியாத பலரை நாம் ஃபேஸ்புக்கில் நண்பர்களாக்குவதில் உள்ள நன்மைகளைவிட தீமைகளே ஏராளம். எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பல நயவஞ்சகர்களும் ஃபேஸ்புக்கில் அலைகிறார்கள் என்பதை நினைவில் வைத்தே உங்களைப் பற்றிய தகவல்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நவீன பாஞ்சாலி!!

நவீன காலத்திலும் 5 கணவர்களுடன் குடும்பம் நடத்தும் நவீன பாஞ்சாலி ஒருவர் உள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல