வெள்ளி, 2 நவம்பர், 2012
மாற்றுத் திறனாளி மகனை பல்கலைக்கழகத்துக்கு தினமும் தூக்கிச் செல்லும் தாய்! (படங்கள் இணைப்பு)
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கதாநாயகனாக தற்போது பேசப்பட்டுக் கொண்டு இருப்பவர் கசுன் என்கிற மாணவன்.
இவர் பிறப்பில் இருந்து மாற்றுத் திறனாளி. இவரால் எழுந்து நிற்க முடியாது. அம்மாதான் தினமும் இவரை தூக்கிக் கொண்டு பல்கலைக்கழகத்துக்கு கொண்டு வந்து பின் கூட்டிச் செல்கின்றார். ஆனால் கசுன் படிப்பில் ரொம்பவே கெட்டிக்காரன்.
இவர் பிறப்பில் இருந்து மாற்றுத் திறனாளி. இவரால் எழுந்து நிற்க முடியாது. அம்மாதான் தினமும் இவரை தூக்கிக் கொண்டு பல்கலைக்கழகத்துக்கு கொண்டு வந்து பின் கூட்டிச் செல்கின்றார். ஆனால் கசுன் படிப்பில் ரொம்பவே கெட்டிக்காரன்.
Labels:
இலங்கை,
வினோதமான செய்திகள்
முடிந்தால் முயன்று பாருங்கள்
கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து அதில் இருக்கும் படத்தில் உள்ள மனிதரின் மூக்கை உங்கள் மவுஸ் கேர்சரால் தொடுங்கள் பார்க்கலாம் ......
http://www.selfcontrolfreak.com/slaan.html
http://www.selfcontrolfreak.com/slaan.html
Labels:
வினோதமான செய்திகள்,
வேடிக்கையான படங்கள்
சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஒரு பெண் புலியின் வாக்குமூலம்!
எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, ‘எப்போது உங்கள் அடுத்த போராட்டம்?’ என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன் - முன்னாள்பெண் போராளி வித்யாராணி
Labels:
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
ராஜிவ் கொலையும் கருணாநிதி, வைகோ, ரா, கிட்டுவும்.. புயலைக் கிளப்பும் புத்தகம்
ராஜிவ் கொலை செய்யப்பட்டு 21 ஆண்டுகள் ஆகிவிட்டன! ராஜிவ் கொலையாளிகள் என்போருக்கும் தண்டனை விதிக்கப்பட்டு தூக்குக் கொட்டடியில் நிற்கின்றனர்! ஆனாலும் ராஜிவ் கொலை வழக்கில் இன்னமும் தீர்க்கப்படாத சந்தேகங்கள் இருக்கிறது என்று விடாது சொல்லி வருகிறார் இந்த வழக்கை விசாரித்த சிபிஐயின் தலைமை புலனாய்வு அதிகாரி ரகோத்தமன்!
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








