திங்கள், 11 ஜூலை, 2016

சுவாதி கொலையில் ராம்குமார் குற்றவாளியா? ஒரு வழக்கறிஞர் எழுப்பும் 50 கேள்விகள்

 image source: google                                       சுவாதி

சென்னை: மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் வள்ளிநாயகம் சுட்கி என்பவர் 50 கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அவர் எழுதிய பதிவை அப்படியே தருகிறோம் படியுங்கள்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க இந்த ஜூஸ் குடிங்க!

தேவையான பொருட்கள்:

1) வாழைப்பழம் - 1

2) முந்திரி - 60 கிராம்

3) ப்ளூபெர்ரி - 120 கிராம்

4) பால் - 180 மில்லி லிட்டர்

ஒரே மாதத்தில் மெலிந்த முடியை அடர்த்தியாக்க வேண்டுமா? இந்த ட்ரிக்ஸ்களை ட்ரை பண்ணுங்க...

தற்போது தலைமுடி பிரச்சனை என்பது பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒன்றாக உள்ளது. தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணிகள் உள்ளன. அதில் அளவுக்கு அதிகமாக உடல் மற்றும் மனம் அழுத்தத்திற்குள்ளாவது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், அலர்ஜி, மோசமான தலைமுடிப் பராமரிப்பு மற்றும் தவறான தலைமுடி பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல