வெள்ளி, 18 மார்ச், 2016

சமாதானத்துக்கான துணிச்சல் பிரபாகரனுக்கு இல்லை!: “கூர்வாளின் நிழலில்..” புத்தகத்தை விமர்சிக்கிறார் த.நா. கோபாலன்

“சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலியைப் பார்த்துமுடித்தவுடன் இருக்கையைவிட்டு எழுந்திருக்கத் தோன்றவில்லை. எல்லோரும் சென்ற பிறகு தனியாக அரங்கில் அமர்ந்து…. பார்த்த, உள்வாங்கிய, அனைத்தையும் அசைபோடவேண்டும்! சிந்திக்கமுடியாவிட்டால் கூட தனியே வெறுமையை எதிர்கொள்ளவேண்டும், மாபெரும் கலைப் படைப்புக்கள் அத்தகைய உணர்வுகளையே தூண்டும்!” என்பார் ஓர் விமர்சகர்.

பொட்டு அம்மான் மீண்டும் வரவில்லை

நந்திக்கடல் விவகாரம் குறித்து பொன்சேகா விபரிப்பு
தவறுதலாகவே வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது

புலி­களின் தலைவர் பிர­பா­கரன் மற்றும் பொட்டு அம்மான் உள்­ளிட்ட சிலர் இறுதி யுத்­தத்­தின்­போது நந்­திக்­கடல் தென் பகு­திக்கு தப்பிச்சென்­ற­தாக கே.பி.கூறி­யி­ருக்­கிறார். அத்­துடன் பிர­பா­கரன் திரும்பி வந்­த
தா­கவும் பொட்டு அம்மான் வர­வில்லை என்றும் அவர் கூறி­யி­ருக்­கின்றார். அந்த தகவல் மட்­டுமே எங்­க­ளுக்கு தெரியும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல