செவ்வாய், 29 ஜனவரி, 2013

அமெரிக்காவில் ருத்ரகுமாரன் செயற்படுவதால்,பயங்கரவாதம் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை!- விக்கிலீக்ஸ்

அமரிக்காவில் இருந்து விடுதலைப்புலிகளின் நடவடிக்கையாளர் ருத்ரகுமாரன் செயற்பட்டுக் கொண்டிருப்பது பிரச்சினையான விடயம் என்று இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முறையிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு அமரிக்கா தூதுவராக பெற்றிசீயா பியுட்டினியஸ் பதவியேற்ற பின்னர் அவருடன் இடம்பெற்ற தனிப்பட்ட சந்திப்பின்போது மஹிந்த ராஜபக்ச இந்த முறைப்பாட்டை தெரிவித்தாக அமரிக்க தூதரகம் வாசிங்டனுக்கு அறிவித்திருந்தது.

7ம் வகுப்பு மாணவிக்கு ஒரு வாத்தியார் லவ் லெட்டர் எழுதிய ஸ்டைலைப் பாருங்க!

நாகை மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் 7ம் வகுப்பு மாணவிக்கு நூதனமுறையில் காதல் கடிதம் எழுதி கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமலுடன் பேச தமிழக அரசு தயாராக இல்லை?!

விஸ்வரூபம் படத்தின் மீதான தடை நீக்கமா இல்லையா என்பது குறித்து உயர்நீதிமன்றம் இன்று அறிவிக்கவிருக்கிறது.

அதற்கு முன், அரசு மூலமாக இஸ்லாமிய அமைப்புகளுடன் பேசி சுமுகமான முடிவுக்கு கமல் வரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திவிட்டு, தீர்ப்பை ஜனவரி 29-ம் தேதி (இன்று)க்கு ஒத்தி வைத்தது.

கமல்ஹாசன் தலிபான் தலைவர் முல்லா ஓமரை மதுரையில் எங்கே பார்த்தார்?

“ஆப்கானிஸ்தான் தலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா உமர் மதுரையிலும், கோவையிலும் வசித்தார் என்று கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் கூறியுள்ளார். எனவே, முல்லா ஓமர் மதுரையில் எங்கே வசித்தார் என்பது குறித்த ஆதாரங்களை கமல்ஹாசனிடம் பெறுவதற்காக மதுரை போலீஸ் விசாரணை நடத்த வேண்டும்” என்று வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - 33


விடுதலை புலிகள் பெண் உறுப்பினரை சென்னை டில்லி ரயிலில் பின்தொடர்ந்தது சி.பி.ஐ.!
அத்தியாயம் 33


ராஜிவ் கொலை புலனாய்வில், கொலைத் திட்டத்தின் சூத்ரதாரி என கருதப்பட்ட சிவராசனை பிடிக்க எந்த உளவுத் தகவலும் கிடைக்காத நிலையில்தான், சபாபதி பிள்ளை என்ற முதியவர் பற்றிய தகவல் புலனாய்வுக் குழுவுக்கு கிடைத்தது. புலனாய்வு குழுவுக்கு கிடைத்த தகவல்களின்படி, அவரது முழுப்பெயர் கனகசபாபதி முத்தையா சிவகுருநாதன் எனத் தெரிந்தது. இவரது மகன் ஹரிசந்திரா, விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண தளபதி.

1000 பவுண் தங்கச் சாமி (படங்கள் இணைப்பு)

தங்கச் சாமி என்று பக்தர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் கண்டி கால்தென்ன ஸ்ரீ பத்திர காளியம்மன் தேவஸ்தான பிரதம குரு காமினி ஆனந்த சுவாமி.

கமலை படுகுழியில் தள்ளப் பார்க்கும் தமிழ்சினிமாவின் ‘மீடியா மாஃபியா’ எம் (3M) யார்..?

‘விஸ்வரூபம்’ படம் அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்து இப்போது கமலை சிக்கலில் மாட்ட வைத்திருக்கிறார் மீடியா மாஃபியா எம் என்று கமல் தரப்பால் அழைக்கப்படும் ஒரு பெரும்புள்ளி.

நடிகை தேவயானி பயங்கர கில்லாடி.........

கமலின் விஸ்வரூபம் அளவுக்கு சினிமாக்காரர்களுக்கு பேதி கொடுக்கும் இன்னொரு அதிர்ச்சி… ராஜகுமாரன்! நடிகை தேவயானியின் கணவரான இவர் இயக்கி நடிக்கும் “திருமதி தமிழ்” படத்தின் போஸ்டர்கள், பத்திரிகை ஸ்டில்களைப் பார்த்தவர்கள் மயங்கி விழாத குறைதான்.

“என்னதான் கணவராக இருந்தாலும் இவரை ஹீரோவாக நடிக்க வைக்க தேவயானிக்கு எப்படி துணிச்சல் வந்தது” என்று பலரும் அனுதாபப்படுகிறார்கள்.

ஆனால் கோலிவுட் பட்சிகள் சொல்வது அதிர்ச்சி ரகம்!

ஷாஜஹானுக்கு (தாஜ்)மஹால் கட்ட உரிமையில்லை!

பொதுமக்கள் பணத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாயை எடுத்து தனது இனிய காதலிக்கு (தாஜ்)மஹால் கட்ட ஷாஜகானுக்கு உரிமை இல்லை.

பாபர் மசூதியை தாக்க சென்ற கும்பல் தாஜ்மஹாலை இடிக்க என்னை கூப்பிட்டிருந்தால் நான் தலைமை ஏற்று சென்று இருப்பேன் .

குழந்தையை கடித்துக் குதறிய தந்தை!

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் நகரில், குடும்பத் தகராறில் குழந்தையைக் கடித்துக் குதறிய தந்தை, குழந்தை பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல