விண்டோஸ் இயங்குதளத்தை பூட்டி வைக்க கணினி பயன்பாட்டாளர்கள் பலரும் பயனர் கணக்கிற்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைப்பார்கள். தற்போது வெளிவந்திருக்கு விண்டோஸ் 8 இயங்குதளத்தில் படத்தினை கொண்டு பயனர் கணக்கினை பூட்டி வைக்க முடியும். இதற்கு மேல் விண்டோஸ் இயங்குதளத்தை பூட்ட வேறு வழி இருக்கிறதா என்ற இன்னும் ஒரு சில வழிகள் உள்ளன அவற்றில் ஒன்றுதான் USB வழியாக விண்டோஸ் இயங்குதளத்தை பூட்டுதல்.
வியாழன், 25 ஜூலை, 2013
விண்டோசின் வேகத்தை் தடுக்கும் காரணிகள்….
விண்டோஸ் சிஸ்டத்தின் முதன்மையான நோக்கமே, கம்ப்யூட்டர் ஒன்றில் இணைக்கப்பட்டுள்ள மற்றும் பதியப்பட்டுள்ள அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான். அதற்கு முன்னர் இருந்த, டாஸ் இயக்க முறை, ஒரு வேளையில், ஒரு செயலை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற வகையில் செயல்பட்டது. கிராபிகல் இடைமுகத்தின் உதவியுடன் இந்த பல்முனை செயல்பாடு சாத்தியமாயிற்று. எந்த புரோகிராமையும், நாம் விரும் பும்போது, இணைக்கவும், நீக்கவுமான சுதந்திரத்தை விண்டோஸ் வழங்குகிறது. அத்துடன், விண்டோஸ் பிளாட்பாரத்தில் வைத்துள்ளவற்றை, நாம் விரும்பும் வகையில் இணைத்துச் செயல்படுத்தும் சக்தியையும் நமக்குத் தருகிறது.
Labels:
கணணி மையம் (System)
மின்னஞ்சல் முகவரியில் @ என்ற சின்னம் எப்படி வந்தது…?
ஒவ்வொருவருடைய மின் அஞ்சல் முகவரியிலும் “@” என்ற சின்னம் வருவது யாவரும் அறிந்ததே. இந்தச் சின்னம் எப்படிப் புழக்கத்தில் வந்தது?மின் அஞ்சல் முகவரியில் முதன் முதலாக இந்த @ சின்னத்தை உபயோகித்தது “ரே டாம்லின்ஸன்” (Ray Tomlinson) என்னும் ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர். இவர் 1971ஆம் ஆண்டு முதலில் தனக்குத் தானே ஒரு மின் அஞ்சலை இந்தச் சின்னத்தை உபயோகித்து அனுப்பிக்கொண்டார்.
ஏன் இவர் இந்தச் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்?
ஏன் இவர் இந்தச் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்?
Labels:
கணணி மையம் (Email)
காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை
செல்போனில் பேசி காதலை வளர்த்தவர், காதலி அழகாக இல்லை என்பதால் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் நடராஜன்(24). கடையில் வேலை பார்த்து வந்தார். 6 மாதம் முன்பு இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசியது பெண் குரல். ‘’சாரிங்க. பிரெண்டுக்கு போட்டேன். உங்களுக்கு வந்திடிச்சு’’ என்றார். குரலின் இனிமையில் மனதை பறிகொடுத்தார் நடராஜன். ராங் கால் அழைப்பு, நட்பாகவும் பின்னர் காதலாகவும் மாறியது. ‘காதல் கோட்டை’ பாணியில் முகம் பார்க்காமலேயே காதலை தொடர முடிவு செய்தார்கள். கடந்த 6 மாதமாக போன்வழி காதல் நீடித்தது.
Labels:
வினோதமான செய்திகள்
தமிழர்களுக்கு தமிழர்களே எதிரியாக இருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது
லண்டனில் மேலும் 3 தமிழர்கள் கைதாகி நாடு கடத்தப்படுகிறார்கள்!
பிரித்தானியாவின் புறநகர்ப் பகுதியான யோக்-ஷியாரில், 3 தமிழர்களைப் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். யோக்-ஷியாரில் சட்டன் என்னும் பகுதியில் உள்ள ருடே லோக்கல் என்னும் நியூஸ் ஏஜன் கடையில் அனுமதிப் பத்திரங்கள் இன்றி வேலைபார்த்ததாகவே மேற்படி இவர்கள் மூவரையும் பொலிசாரும் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளும் இணைந்து கைதுசெய்துள்ளார்கள்.
பிரித்தானியாவின் புறநகர்ப் பகுதியான யோக்-ஷியாரில், 3 தமிழர்களைப் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். யோக்-ஷியாரில் சட்டன் என்னும் பகுதியில் உள்ள ருடே லோக்கல் என்னும் நியூஸ் ஏஜன் கடையில் அனுமதிப் பத்திரங்கள் இன்றி வேலைபார்த்ததாகவே மேற்படி இவர்கள் மூவரையும் பொலிசாரும் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளும் இணைந்து கைதுசெய்துள்ளார்கள்.
Labels:
இலங்கை,
உலகப்பார்வை,
தமிழர்கள்
பிரித்தானிய புதிய வாரிசு ரஷ்யாவின் இரத்தத்தை உறிஞ்சப்போகிறது
- ரஷ்ய அரசியல்வாதியின் விமர்சனத்தால் சர்ச்சை
பிரித்தானிய இளவரசர் வில்லியத்துக்கும் கேம்பிரிட்ஜ் சீமாட்டிக்கும் புதிதாக பிறந்துள்ள மகன், 21 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ரஷ்யாவின் இரத்தத்தை உறிஞ்சவுள்ளான் எனவும் அதனால் அவனது பிறப்பைக் கொண்டாடக் கூடாது எனவும் தெரிவித்து ரஷ்ய அரசியல்வாதியொருவர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
பிரித்தானிய இளவரசர் வில்லியத்துக்கும் கேம்பிரிட்ஜ் சீமாட்டிக்கும் புதிதாக பிறந்துள்ள மகன், 21 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ரஷ்யாவின் இரத்தத்தை உறிஞ்சவுள்ளான் எனவும் அதனால் அவனது பிறப்பைக் கொண்டாடக் கூடாது எனவும் தெரிவித்து ரஷ்ய அரசியல்வாதியொருவர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
Labels:
உலகப்பார்வை
மஞ்சுளாவை இழந்து வாடும் குடும்பத்துக்கு நன்றி..- டங் ஸ்லிப்பாகி சமாளித்த 'கேப்டன்'!!
சென்னை: மஞ்சுளாவின் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும்போது வார்த்தை தடுமாறி நன்றி என்று கூறிவிட்டார்.
இதனால் சுற்றியிருந்தவர்கள் சங்கடத்தில் நெளிய நேர்ந்தது.
விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிகளுக்கு மிக வேண்டிய நெருக்கமானவர்களில் ஒருவர் விஜயகாந்த். குடும்பத்தில் ஒருவரைப் போலத்தான் பழகினார்.
மஞ்சுளா மறைந்த செய்தி அறிந்ததுமே மனைவியுடன் விஜயகுமாரின் ஆலப்பாக்கம் வீட்டுக்கு விரைந்து வந்தார் விஜயகாந்த். விஜயகுமாரை கட்டிப்பிடித்து அழுதார். அவருக்கு ஆறுதல் கூறினார்.
இதனால் சுற்றியிருந்தவர்கள் சங்கடத்தில் நெளிய நேர்ந்தது.
விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிகளுக்கு மிக வேண்டிய நெருக்கமானவர்களில் ஒருவர் விஜயகாந்த். குடும்பத்தில் ஒருவரைப் போலத்தான் பழகினார்.
மஞ்சுளா மறைந்த செய்தி அறிந்ததுமே மனைவியுடன் விஜயகுமாரின் ஆலப்பாக்கம் வீட்டுக்கு விரைந்து வந்தார் விஜயகாந்த். விஜயகுமாரை கட்டிப்பிடித்து அழுதார். அவருக்கு ஆறுதல் கூறினார்.
Labels:
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)












.jpg)
