குடியுரிமையின் பயன் வாக்குரிமையே எனச் சுருங்கிய நிலையில், ஒருவர், யாருக்கு வாக்களிக்கக்கூடும் என்பது, அவருக்குக் குடியுரிமை வழங்குவதைத் தீர்மானிக்கும் அளவுகோலாகிறது. நாடுகள் மெதுமெதுவாகத் தமது சமூக நலன்களைத் தனியார் மயமாக்கி, சமூகப் பாதுகாப்பு என்பது, கேள்விக்குரித்தான நிலையில், குடியுரிமையின் பயன் வாக்களித்தல் என்றாகிவிட்டது. இது இன்றைய நவதாராள உலக அரசியலின் தவிர்க்கவியலாத யதார்த்தம்.
புதன், 15 ஆகஸ்ட், 2018
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


