இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும்.
சூரியனைப் “பிதிர் காரகன்” என்கி றோம். சந்திரனை “மாதுர் காரகன்” என்கி றோம். எனவே, சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடும் தெய்வங்களாகும்.
சூரியனைப் “பிதிர் காரகன்” என்கி றோம். சந்திரனை “மாதுர் காரகன்” என்கி றோம். எனவே, சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடும் தெய்வங்களாகும்.











