ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ஆடி அமா­வாசை பித்ரு பூஜை

இந்து சம­யத்­த­வர்­க­ளுக்கு மிகவும் புனி­தமும் சிறப்­பா­ன­து­மான தின­மாகும். ஆடி மாதத்தில் வரு­கின்ற அமா­வாசை ஆடி அமா­வாசை விரதம் எனச் சிறப்புப் பெறு­கின்­றது. வான­வியல் கணிப்பின் படி சூரி­யனும் சந்­தி­ரனும் ஒரே இரா­சியிற் கூடு­கின்ற போதுள்ள காலம் அமா­வாசை ஆகும்.

சூரி­யனைப் “பிதிர் காரகன்” என்­கி றோம். சந்­தி­ரனை “மாதுர் காரகன்” என்­கி றோம். எனவே, சூரி­யனும் சந்­தி­ரனும் எமது பிதா மாதாக்­க­ளா­கிய வழி­படும் தெய்­வங்­க­ளாகும்.

‘வாயில்லா வனத்துப் பூச்சிகள்’


பர­ம­சிவன்- - பார்­வ­தியின் தம்­பந்­திகள். மரு­மகன் வள்­ளியை கைப்­பி­டித்த படியால் தமிழ்க் கட­வு­ளா­கிய முரு­கனை வழி­படும் வழித்­தோன்­றல்கள், இரா­வ­ணேஸ்­வ­ரனை நினை­வுப்­படுத்தும் காடு­களும், மலை­களும், அரு­வி­க­ளும்­ கொண்ட பிர­தே­ச­மா­கையால், இரா­மா­யண கால ஆதி­வா­சிகள் அவர்கள்.

தென்­னிந்­தி­யர்­களின் முகத்­தோற்றம், உட­ல­மைப்பு-, தேக நிறம் கொண்ட இந்­நாட்டின் பூர்­வீகக் குடிகள். இம்­மண்ணின் சொந்­தக்­கா­ரர்கள். ஊவா மாகா­ணத்தின் தம்­பா­னை­யிலும் கதிர்­கா­மத்தை அண்­மித்த வனப்­ப­கு­தி­க­ளிலும் வாழ்ந்து கொண்­டி­ருக்கும் அவர்­களில் ஒரு­வ­னாக-

தெரிந்து கொள்ள வேண்டிய தெலுங்கானா… சரிதானா?

தெலுங்கானா மாநிலம் உதயமாகப் போவதாக மத்திய அரசு அறிவித்த உடனே, அதற்கு கிடைத்துள்ள ரெஸ்பான்ஸ் கலவையாக, இத்தனை களேபரமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

தெலுங்கானாவுக்கு சிலர் பலத்த ஆதரவு தெரிவித்துள்ளனர். கூடவே, தங்கள் மாநிலங்களிலும் அத்தகைய பிரிவினை வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பத் துவங்கிவிட்டார்கள்.

பொடுகுத் தொல்லையை தடுப்பதற்கான சில டிப்ஸ்...

சிலரது கைகள் எப்போது பார்த்தாலும் தலையில் தான் இருக்கும். அதுமட்டுமல்லாமல், ஸ்கால்ப்பில் ஏற்படும் அரிப்புகளால், பலரது தலையில் நகங்களின் மார்க்குகள் இருக்கும். இவ்வாறு எந்நேரமும் தலையில் கையை வைத்துக் கொண்டிருந்தால், அதை மற்றவர்கள் பார்க்கும் போது, அவர்களுக்கு நம்மீது ஒருவித கெட்ட எண்ணம் தான் எழும். ஆகவே எப்போதும் கூந்தலை சரியான முறையில் பராமரித்து வர வேண்டும்.

என்றும் நாங்கள் சுமை ­தாங்­கி­களே!

1. வைக­றையில் கண் விழித்து

வாசலில் நீர் தெளித்து

காலைக் கடன் முடித்து

கரியால் பல் துலக்கி

கை கால் முகம் கழுவி

கட­வுளை வணங்கி

கைச் சீனியை நாவால் நக்கி

கூந்­தலில் துர்­நாற்றம் வீசு­கி­றதா..?

கூந்தல் நன்கு அழ­காக இருந்தால் மட்டும் போதாது. கூந்தல் நல்ல நறு­ம­ணத்­து­டனும் இருக்க வேண்டும். ஆனால் அவ்­வாறு கூந்­தலை நறு­ம­ணத்­துடன் வைப்­பது என்­பது அவ்­வ­ளவு எளி­தா­னது அல்ல. கூந்தல் நல்ல மணத்­துடன் இருக்க வேண்­டு­மெனில், முதலில் கூந்­தலில் இருந்து துர்­நாற்றம் வீசு­வ­தற்­கான கார­ணத்தை அறிய வேண்டும். பொது­வாக கூந்­தலை சரி­யாக நீரில் அல­சா­விட்டால், கூந்­தலில் இருந்து துர்­நாற்றம் வீசும். ஏனெனில் வியர்­வை­யா­னது நீண்ட நாட்கள் தலையில் தங்­கினால், அவை துர்­நாற்­றத்தை ஏற்­ப­டுத்தி, ஸ்கல்ப்பில் பல பிரச்சி­னை­களை ஏற்­ப­டுத்­தி­விடும். இத்­த­கைய துர்­நாற்­றத்தைப் போக்­கு­வ­தற்கு, நல்ல நறு­ம­ண­மிக்க எண்­ணெய்­களை கூந்­த­லுக்குப் பயன்­ப­டுத்­தலாம்.

வய­தா­னாலும் அழகைக் கூட்­டலாம்

தலைப்பைப் பார்த்­ததும், ‘இதற்கும் நமக்கும் சம்­பந்­த­மில்லை’ எனப் பக்­கத்தைப் புரட்­டா­தீர்கள். 25 பிளஸ்சில் இருக்கும் ஒவ்­வொரு பெண்ணும் அவ­சியம் தெரிந்து கொள்ள வேண்­டிய தக­வல்கள் இவை. ‘50 பிளஸ் நெருங்­கு­ப­வர்­கள்தான் வய­தா­ன­வர்கள்’ என்­கிற பார்வை உங்­க­ளுக்கு இருக்­கலாம். ஆனால், முது­மைத்­தோற்றம் என்­பது உங்கள் சரு­மத்­தையும் கூந்­த­லையும் 25 வய­தி­லி­ருந்தே விரட்ட ஆரம்­பிக்­கின்ற உண்மை உங்­க­ளுக்­கு­ தெ­ரி­யுமா?

டீன் ஏஜ் வய­தி­னரை வாட்டும் மன அழுத்தம்

இன்­றைக்கு மனச்­சோர்­வையும் மன அழுத்­தத்­தையும் ஒன்­றாக நினைத்துக் குழம்பித் தவிக்­கி­ற­வர்கள் ஏராளம். இரண்­டுக்கும் வித்­தி­யாசம் உண்டு!

உட­ல­ளவில், உணர்­வ­ளவில் தன் எல்­லைக்­குட்­பட்ட வழி­களால் சமா­ளிக்க முடி­யா­த­படி ஒரு பிரச்சி­னையை சந்­திப்­பது இக்­கட்டு நிலை (Crisis) எனப்­படும். ஒரு சூழ்­நி­லையை இக்­கட்டு நிலை­யாக பார்க்கும் கண்­ணோட்­டத்­தினால் உட­லிலும் மன­திலும் உண்­டாகும் பாதிப்­புதான் மன அழுத்தம் (Stress).

"கெட்டவன்னு தெரிந்தும் ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும்?: சேரன் கண்ணீர்"


சென்னை: கெட்டவன் என்று தெரிந்தும் ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும் என்று இயக்குனர் சேரன் தன் மகளின் காதல் விவகாரம் பற்றி தெரிவித்துள்ளார்.


இயக்குனர் சேரன் தனது மகளின் காதல் விவகாரம் குறித்து இன்று பகல் 12.30 மணிக்கு பேட்டி அளித்தார். அவருடன் அவரது மனைவி செல்வராணி மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோர் இருந்தனர்.

சேரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இயக்குனர் சேரனின் வீட்டுப்பிரச்சினையும் அதை கை கொட்டி இன்பம் காணும் விசலடிச்சான் குஞ்சுகளும்…!

விசிலடிச்சான் குஞ்சுகள் - என்ன ஒரு புது வார்த்தை என நினைக்கும் சில நல்லுல‌ங்களுக்கு......... ஒவ்வொரு திரையரங்கிலும் ஆரம்ப நாள் முதல் இன்று வரை உள்ள ஒரு விஷயம் தரை டிக்கட்கள் அதன் பின் மாடர்ன் சொஸைட்டி திரையரங்குகளும் ரூபாய் 2.90 என்னும் டிக்கட் ஒன்று உண்டு அது திரைக்கும் முன் 3 ரோக்கல் கட்டையால் செய்யபட்ட இருக்கைகளை கொண்ட இந்த சீட்களை பிடிக்கும் பெரும்பாலோர்தான் இந்த விசிலடிசசன் குஞ்சுகள்! அது மட்டுமின்றி இவர்கள் தான் சினிமாவின் பிம்பத்தை பார்த்து உணர்ச்சிவசப்படுவார்கள்.

"பிரபாகரன் மனைவி பதுங்கியிருப்பதாக எஸ்.எம்.எஸ். அனுப்பிய என்ஜீனியர் கைது"

திருச்சி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, தனது மாமனார் வீட்டில் பதுங்கியிருப்பதாக கூறி பொய்யான தகவலைப் பரப்பிய என்ஜீனிர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவி தன்னுடன் வந்து வாழ மறுத்ததால், மாமனார் குடும்பத்தினருக்கு சிக்கல் ஏற்படுத்துவதற்காக இப்படி தவறான செய்தியை அவர் பரப்பினார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

பகிடி, வதையாகலாமா!

பகிடி என்றால் நகைச்சுவை. பகிடிக்குச் சொன்னேன்.. அதற்குப் போய் கோபித்துக்கொண்டால் எப்படி? அவன் பகிடி பகிடியாகவே நன்றாக உறைக்கும்படிச் சொல்லிவி டுவான்.. இப்படி நம் அன்றாடப் பேச்சுவழக்கில் இந்தச் சொல் புழக்கத்தில் இருக்கிறது. இன்னும் தமாஷ் என்று கூடச் சொல்வார்கள். ஆனால், இந்தப் பகிடி அதாவது தமாஷ் என்பது இன்று உயிரைக் குடிக்கும் சொல்லாகவும் மாண வர்கள் காதில் நாராசமாகப் பதியும் சொல்லாகவும் அண் மைக்காலமாக ஆகிப்போயிருக்கிறது. பல்கலைக் கழகங் களிலும் கல்லூரிகளிலும் புதிய மாணவர்களை வரவேற்கவும் சிரேஷ்ட மாணவர்களுக்கும் புதியவர்க ளுக்கும் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும்தான் இந்தப் பகிடி செயற்பாடு அந்தக் காலத்தில் ஆரம்பிக் கப்பட்டிருக்கின்றது.

பாலியல் உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் புகைத்தல்

போதை பொருட் களின் பாவனை நாளு க்கு நாள் அதிகரித் துக் கொண்டே தான் செல்கின்றது. இதற்கு பல்வேறு காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அதிலும் விN'டமாக இந்த புகைத்தல் பழக்கத்திற்கு ஆளாகுவோரின் தொகை மிகவும் விரைவாக பெருகி க்கொண்டு செல்கின்றது.

உங்களுக்கு தெரியுமா?

கனகாவை சாகடிப்பதில் முண்டியடித்த ஊடகங்கள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை கனகா காலமானார் இது தமிழக தொலைக்காட்சி அலைவரிசைகள் மட்டுமல்ல, சில நாட்களுக்கு முன்னர் இலங்கை வானொலிச்சேவைகள், பத்திரிகைகளிலும்; வெளியாகிபரபரப்பை ஏற்படுத்திய செய்தி.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல