வெள்ளி, 28 மார்ச், 2014

ஈழப் போரின் இறுதி நாட்கள்: புலிகளுடன் பேசும் போன் வைத்திருந்த ‘ஆர்மி அங்கிள்’

அத்தியாயம் 16

கொழும்பு, பம்பலபிட்டிய என்ற இடத்தில் உள்ள கார் பார்க்கிங்குக்கு சந்திக்க வருமாறு அழைக்கப்பட்ட ‘ஐயா’ என்ற சங்கேதப் பெயருடைய விடுதலைப்புலிகள் தொடர்பாளர், விலையுயர்ந்த ‘பிரான்ட் நேம்’ கோட்-சூட் அணிந்து, காரிலிருந்து இறங்கினார் என கடந்த அத்தியாயத்தை முடித்திருந்தோம்.

மலேசிய விமான அதிர்ச்சி: சீனாவில் பயணிகளுக்கு ஆயுள் இழப்பீட்டு தொகை வழங்குகிறார்கள்!

மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள், “விமானம் கடலில் மூழ்கியது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது; விமானத்தில் பயணிகளாக இருந்த எமது உறவினர்கள் கடத்தப்பட்டு, எங்கோ வைக்கப்பட்டு இருக்கலாம்” என்று கூறிக்கொண்டு உள்ள நிலையில், சீனாவில் அதிர வைக்கும் காரியம் ஒன்று நடந்துகொண்டிருக்கிறது.

மலேசிய விமானம்: இப்போதுதான் ‘திடீரென’ கிடைத்ததாம், ஒரு புதிய ‘தலைகீழ்’ தகவல்!

மலேசிய விமானத்தை தேடும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விமானங்கள் திசைதிருப்பப்பட்டன என சிறிது நேரத்துக்குமுன் BRIEF NEWS வெளியிட்டிருந்தோம். இதற்கு காரணம், தற்போது கிடைத்துள்ள புதிய தரவுதான்.

மலேசிய விமானத்தை கேப்டன் ஷா கடத்தினாரா? யு.எஸ்.ஏ. டுடே சொல்வது நிஜமா?

“மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை திசைதிருப்பி சென்றது அதன் பிரதான விமானிதான். இந்த திசைதிருப்பலின் முழுப் பங்கும் அவரையே சாரும்” என அமெரிக்க பத்திரிகை யு.எஸ்.ஏ. டுடே வெளியிட்ட புலனாய்வுக் கட்டுரைக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

யார் இந்த சுனிதா கிருஷ்ணன் ? (காணொளிகள்)

 உடைத்தெறியுங்கள் அமைதிக் கலாச்சாரத்தை என்று முழக்கமிடுகிறார் சமூகசேவகி சுனிதா கிருஷ்ணன்
விஜயவாடா நகரத்தில் வறுமையில் வாடும் ஒரு குடும்பத்தில் மாலினி என்ற 15 வயது பெண். வேலை பார்த்து குடும்பத்தைக் காக்க வேண்டிய கட்டாயம். இந்த சமயத்தில் குடும்ப உறவினர் ஒருவர் அப் பெண் என்று சொல்வதை விட குழந்தை என்றே சொல்ல வேண்டும். அப்பெண் குழந்தையை கூட்டிச் சென்று, ரூ.1.5 லட்சத்திற்கு , ஒரு விபசார விடுதியில் விற்று விட்டார்கள்.

உலகத் தமிழர்களை கொதிக்க வைத்துள்ள இனம்... கமலின் உத்தம வில்லனுக்கு நிஜ வில்லன்!!

இது இனமா... ராஜபக்சேவின் பணமா?
இப்படித்தான் கேள்வி எழுப்பியுள்ளனர் இனம் படத்தைப் பார்த்த தமிழ் உணர்வாளர்கள் பலரும்.

மலேசிய விமானம் பற்றி புதிய 'முக்கிய' தகவல்: தேடல் பகுதி மாற்றம்

கோலாலம்பூர்: விசாரணையாளர்களுக்கு புதிய தகவல் கிடைத்ததை அடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் வேறு பகுதியில் மலேசிய விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது. கடந்த 8ம் தேதி 239 பேருடன் சென்ற மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்து மூழ்கியது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்மானம் வெற்றி பெற்றிருப்பதைக் கண்டு நான் பயப்படமாட்டேன் - ராஜபக்சே

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கண்டு பயமில்லை: ராஜபக்சே திமிர் பேச்சு

கொழும்பு: ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் அமெரிக்கா தீர்மானத்தை ஏன் ஏற்க முடியாது: இந்திய பிரதிநிதி திலிப் சின்ஹா விளக்கம்

ஜெனிவா: இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அமெரிக்காவின் தீர்மானத்தை திடீரென இந்தியா ஏற்க மறுத்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல