ஞாயிறு, 16 மார்ச், 2014
How come MP Rathika meets banned LTTE leaders in Tamil Nadu after her so called ordeal in Sri Lanka?
More revelations of MP Rathika Sitsabaiesan's visit to Sri Lanka and Tamil Nadu, South India have now surfaced. She claimed that her private visit to Sri Lanka after some 27 years was to meet with relatives and see her former home in Jaffna and engage in some charitable work just before the March 2014 UNHRC sessions in Geneva.
Labels:
News in English
உங்களுடைய துணையிடம் சொல்லக்கூடாத 9 விஷயங்கள்!!!
நெடுநாட்கள் மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதிகள் சில நேரங்களில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் மற்றும் எப்படி சொல்கிறார்கள் என்பதை கவனித்துப் பார்க்க வேண்டும்.
Labels:
ஆண்கள் பக்கம்
கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொலை பலரும் பார்த்திருக்க கொடூரம்
பொன்னணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் - வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி நேற்றைய தினம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றபோது சென். பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவனும் இளம் குடும்பஸ்தருமான அமலன் மைதானத்தில் வைத்து 50 இற்கும் மேற்பட்ட நபர்களினால் ரம்ஸினாலும், கை, கால்களினால் அடித்தும் உதைத்தும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
Labels:
இலங்கை,
தமிழர்கள்,
யாழ் செய்திகள்,
யாழ்ப்பாணம்
அவர்கள் எங்களுக்காய் பசியிருக்க நாங்கள் பியர் குடித்து ஆடலாமோ?
அன்பு வாசகர்களே! 15.03.2013 அன்று எழுதிய ஆசிரியர் தலையங்கம் உங்கள் ஞாபக மூட்டலுக்காக மீளவும் இங்கு தரப்படுகின்றது. குறித்த ஆசிரியர் தலையங்கம் எழுதப்பட்டு சரியாக ஒருவருட நிறைவு நாளான நேற்று (15.03.2014) கிரிக்கெட் போட்டியின் பெயரால் நம் யாழ்ப்பாண மண்ணில் ஒரு கொலை நடந்து போயுள்ளது என்ற சோகமான செய்தியோடு இதனை வாசித்துக் கொள்ளுங்கள்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானிகள் வீட்டில் சோதனை
சோதனை நடந்த விமானி பரிக்கின் வீடு
காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகள் வீடுகளில் மலேசியப் போலிசார் சோதனைகளை நடத்தியிருக்கின்றனர்.
கடத்தப்பட்டதாக அல்லது விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகளான, ஸஹாரி அஹ்மது ஷா (53) மற்றும் பரிக் அப்துல் ஹமித் (27) ஆகிய இருவரின் கோலாலம்பூர் வீடுகளிலும் மலேசியப் போலிசார் சனிக்கிழமை சோதனைகளை நடத்தினர்.
Labels:
மாயமான மலேசிய விமானம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)












