சிறிலங்கன் கார்டியன்தான் இந்த அதிர்ச்சி!? செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது இதுவரை கே.பியுடன் தொடர்பில் இருந்து புலம்பெயர் மக்களையும், அமைப்புக்ளையும் சிதைக்கும் வேலையை செய்து வந்திருக்கின்றார்கள்.
ஏற்கனவே பல ஊடகங்கள் இவர்களைப் பற்றி எழுதியபோதும் ஓர் மின்னஞ்சல் உரையாடல் ஆதாரத்தை வைத்தே கார்டியன் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே பல ஊடகங்கள் இவர்களைப் பற்றி எழுதியபோதும் ஓர் மின்னஞ்சல் உரையாடல் ஆதாரத்தை வைத்தே கார்டியன் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.





