சனி, 27 அக்டோபர், 2012

புலம்பெயர் நாடுகளில் கே.பியுடன் சதி வேலைகளில் ஈடுபட்டவர்கள்இவர்களே!

சிறிலங்கன் கார்டியன்தான் இந்த அதிர்ச்சி!? செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது இதுவரை கே.பியுடன் தொடர்பில் இருந்து புலம்பெயர் மக்களையும், அமைப்புக்ளையும் சிதைக்கும் வேலையை செய்து வந்திருக்கின்றார்கள்.

ஏற்கனவே பல ஊடகங்கள் இவர்களைப் பற்றி எழுதியபோதும் ஓர் மின்னஞ்சல் உரையாடல் ஆதாரத்தை வைத்தே கார்டியன் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

புலிகள் இறுதியாக நிலை கொண்டிருந்த இடத்தில் அவர்களை வெற்றி கொண்டதன் நினைவாக நிறுவப்பட்ட வெற்றிச் சின்னத்தை பார்வையிட தமிழர்கள் செல்வதில்லை

வட ஸ்ரீலங்காவின் இதயப்பகுதியில், எல்.ரீ.ரீ.ஈக்கு எதிராக இராணுவம் நடத்திய வெற்றிகரமான கடைசி யுத்த நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படும் இடத்தில் அந்த வெற்றியை வலியுறுத்தும் வகையில் சக்திவாய்ந்த ஒரு நினைவுச் சின்னம் நிறுவப்பட்டுள்ளது.

இளையராஜாவை துரோகியாக்க முயலும் சட்டாம்பிள்ளைகள்: பேரா. சுப. வீரபாண்டியன் சாடல்

கனடாவில் நவம்பர் மாதம் இசைநிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிப்பவர்களை திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் சாடியுள்ளார்.

இது தொடர்பாக தமது வலைப்பூவில் அவர் எழுதியிருப்பதாவது:

நான்கு சம்பவங்கள் - ஒரு செய்தி

போர்க்காலம் கொடுமையானது. மனித உயிர் அழிவுகளையும் சொத்தழிவுகளையும் இடப்பெயர்வுகளையும் அகதிவாழ்வையும் அதிகபட்சமாக ஒப்பாரி அழுகுரல்களையும் வேதனை, விரக்தி, இயலாமை என்பவற்றையும் தன்னகம் கொண்டிருப்பது.

இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக பதவியிலிருந்த காலப்பகுதியில் சமாதான காலம் வந்தபோது, போரின் கோரமுகங்களை சந்தித்த ஈழ மக்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.

Function Key-கள் எதற்கு பயன்படுகின்றன?

நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

F1
இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது.
Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.

மாரடைப்பு என்றால் என்ன?

மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு?

இந்த கேள்விகள் குறித்து எம் மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இதயத்தின் அழகிய துடிப்புகளே உயிருக்கு அடையாளம்.
துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் அறிகுறி.
துடிப்புகளின் மவுனம் அதுவே மரணம்.
இறைவனின் படைப்புகளில் ஓர் அற்புதத் தொழிற்சாலை

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல