வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டமுல்லைத்தீவு மாவட்டம் முள்ளி வாய்க்கால் பகுதியில் சிங்கள ராணுவம் சிங்கள உல்லாசப்பயணிகளுக்காகவும், இராணுவத்தினருக்காகவும் பிரம்மாண்டமான அளவில் உல்லாச விடுதி ஒன்றினை உருவாக்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒருவரைத் திருமணம் செய்து இந்தியாவில் கணவனின் குடும்பத்தாருடன் வாழ்ந்து வந்த நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.