புதன், 10 டிசம்பர், 2014

என் வாழ்க்கையை சிதைத்த மீடியாக்காரர்களே.. இது நியாயம்தானா? - ஸ்வேதா பாசுவின் கடிதம்

மீடியாக்காரர்கள் என் மொத்த வாழ்க்கையையும் சிதைத்து விட்டார்கள். இது நியாயம்தானா? என்று கேட்டு ஒரு பெரிய கடிதம் எழுதியுள்ளார் சமீபத்தில் விபச்சார வழக்கில் கைதாகி, சிறையிலிருந்து. விடுதலையாகி வந்துள்ள நடிகை ஸ்வேதா பாசு.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், தான் சொல்லாத விஷயங்களை மீடியாக்களே இட்டுக்கட்டி எழுதிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதம்:

தற்கொலை இனி குற்றமல்ல – சட்டப் பிரிவு நீக்கப்படுகிறது... மனித உரிமைகள் தினத்தில் மத்திய அரசு முடிவு!

டெல்லி: இந்தியாவில் தற்கொலை செய்வது கோழைத்தனம் என்ற கருத்து நிலவிவருகின்ற நிலையில் தற்கொலையை குற்றமாகக் கருதும் சட்டத் திருத்தத்தையே நீக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

சட்டசபைக்குள் அமர்ந்து செல்போனில் பிரியங்கா காந்தி போட்டோவை ஆபாச கோணத்தில் பார்த்த பாஜக எம்.எல்.ஏ!

பெங்களூரு: கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியிலுள்ள சட்டசபை கட்டிடத்தில் நடந்து வருகிறது. குளிர்கால கூட்டத்தொடர் மட்டும் பெங்களூரு தவிர்த்து பெலகாவியில் நடைபெறுவது வழக்கம் என்பதால் அங்கு பேரவை கூட்டத்தொடர் நேற்றுமுன்தினம் தொடங்கி நடந்து வருகிறது.

சங்கிலியால் கட்டி.. நாயை விட்டு மிரட்டி.. மலத்துவாரம் வழியே... சிஐஏவின் சித்ரவதைகள் அம்பலம்!!


வாஷிங்டன்: கியூபாவின் குவாண்டனாமோ ரகசிய சிறையில் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. தீவிரவாத சந்தேக நபர்களின் மலத் துவாரம் வழியே நீர், உணவு திணித்து மிக குரூரமாகவும் கொடூரமாகவும் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்திருப்பதாக யு.எஸ். செனட் புலனாய்வு குழு குற்றம்சாட்டியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல