ஞாயிறு, 6 ஜூன், 2010

இலங்கைத் தமிழ் அகதியென இந்திய இளைஞர் ஒருவர் நாடகம்

இலங்கைத் தமிழ் அகதி என்று பொய் சொல்லி பெல்ஜியத்தில் தங்கி இருந்த இந்திய இளைஞர் ஒருவர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். முறையான ஆவணங்கள் எவையும் இன்றி பெல்ஜியன் சென்ற குறித்த நபர் அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகளுக்கு அவரை ஒரு இலங்கைத் தமிழ் அகதி என்று பொய் சொல்லி இருகிறார்.
After the death of Prabhakaran, peace still evades thousands of Tamil refugees living camps in Sri Lanka. And they are treated like Prisoners of War every single day.

82 ஆண்டு கால 'உதைபந்தாட்ட' வரலாறு

உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள ஒரே விளையாட்டு கால்பந்து மட்டுமே. கால்பந்துக்கு ரசிகர்கள் இல்லாத நாடே இல்லை என்று கூறும் அளவுக்கு மிகத் தீவிரமான ரசிகர்களைக் கொண்ட ஒரே விளையாட்டும் கால்பந்து மட்டுமே.

71 வயதில் 3 வது குழந்தை பெற்று சாதனை படைக்கிறார் பிரிட்டன் வாலிபர்

Richard Roden,with third wife Lisa and twins Ruby and Emily



பிரிட்டனை சேர்ந்த 71 வயது கொண்ட வாலிபர் தற்போது 3 வது குழந்தைக்கு தந்தையாகிறார். நான் இன்னும் ஒன்று பெறுவேன் என்ற நம்பிக்கை இப்போது நடந்துள்ளது, இதனால் பெரும் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.

வயோதிபத்தை தடுக்கும் குடிபானம்

மூளைக் கலங்களை விருத்தி செய்து வயோதிபத்தை தடுத்து நிறுத்தக் கூடிய குடிபானம் ஒன்றை தயாத்துள்ளதாக வட கொரியா உரிமை கோரியுள்ளது.

இந்திய திரைப்பட விழா நிகழ்வில் மஹிந்த ராஜபக்க்ஷவும் கலந்துகொள்ளவில்லை

தமிழ் மக்களுக்கு இந்தியாவின் நட்பு இன்று இன்றியமையாதது

வன்னியில் சிங்களவர்களை குடியேற்றும் திட்டமில்லை

அழிந்துபோன புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுக்க முனைகிறதா அரசு?

அமெரிக்காவுக்கு ஒரு இஸ்ரேல் சீனாவுக்கு ஒரு சிறிலங்கா

இந்தியாவை வைத்து காரியம் சாதிக்க முனைகிறதா இலங்கை அரசாங்கம்?

பாதிக்கப்பட்ட மக்களை கரையேற்றும் பொறுப்பை தட்டிக்கழிக்கும் அரசாங்கம்


நடுக்கடலில் ஒர் அத்துமீறல்

கிளிநொச்சி எலும்புக்கூடுகளாலான நகரம்

போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்

தன்னை கேலி செய்ததாக சிலர் மீது போலீசில் ஒரு பெண் புகார் செய்தார். இதனால், ஆத்திரமடைந்த கும்பல், அந்த பெண்ணை கிராமத்தில் நிர்வாணமாக ஊர்வலம் நடத்தியது.

ராமேஸ்வரம் ஆலய தரையில் மாதா உருவம் தோன்றி மறைவதாக பரபரப்பு


ராமேஸ்வரம் அருகே கிருத்துவ ஆலயத்தின் தரையில் இயேசு, மாதா உருவங்கள் தோன்றி மறைவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல